December 5, 2025, 12:16 PM
26.9 C
Chennai

அருணை பொறியியல் கல்லூரியில் 23வது பட்டமளிப்பு விழா!

arunai eng college graduation day - 2025

திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியின் 23 வது பட்டமளிப்பு விழா நேற்று காலை நடைபெற்றது.

இவ்விழாவில் அண்ணா பல்கலைக்கழகத் தேர்வில் முதலிடம் பிடித்த 19 மாணவர்களுக்கு அண்ணா, கலைஞர் , பெரியார் தலைவர்களின் பெயர்களில் விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. மேலும் 391 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப் பட்டது.

இவ்விழாவிற்கு கல்லூரியின் துணை தலைவர் எ. வ. குமரன், முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமநாதன், ( ஓய்வு), மற்றும் சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் ராஜதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினர் உயர்நீதிமன்ற நீதிபதி ராமநாதன் சிறப்புரையாற்றும் போது,

நாங்கள் படிக்கும் காலத்தில் தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பு என்பது கனவுகளாக இருந்த நிலை மாறி, உலக அளவில் மேலை நாடுகளுடன் போட்டியிடும் அளவிற்கு பொறியாளர்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்ற நிலை உருவாகியுள்ளது.

தேவை ஒரு பட்டம் என்பதைவிட ஆயிரம் பேருக்கு வேலை வழங்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் இன்று பட்டம் பெறும் அனைத்து பொறியாளர்களும் தொழில் முனைவோராக வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இவ்விழாவில் அருணை பொறியியல் கல்லூரியின் பதிவாளர் முனைவர் சத்தியசீலன், கல்லூரியின் முதல்வர் முனைவர் ரவிச்சந்திரன் , கல்லூரியின் ஆலோசகர் முனைவர் ஆறுமுகம், பேராசிரியர்கள் மாணவ மாணவிகள், பெற்றோர்கள் வருகை புரிந்து விழாவை சிறப்பித்தனர். இயந்திரவியல் துறை பேராசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

  • செய்தி: எஸ்.ஆர்.வீ. பாலாஜி, திருவண்ணாமலை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories