வள்ளுவருக்கு காவி கூடாது என்பது உச்சக்கட்ட அரசியல் கூத்து: கஸ்தூரி தீர்ப்பு!

kasthuri - 2026

வள்ளுவ வேதமாகிய குறளால் அடையாளம் பெற்ற திருவள்ளுவரின் அடையாளத்தை 1960களில் அழித்த திமுக.,வின் செயலுக்கு 2020ல், அதாவது 60 வருடங்கள் கழித்து எதிர்வினை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது, நாத்திக பிரசாரத்தின் ஓட்டைகள் புரிந்து விட்டிருக்கும் நிலையில், திருவள்ளுவரின் ஆத்திக அடையாளத்தை மீட்டெடுக்கும் போராகவே இன்றைய திமுக.,- பாஜக., என்ற கட்சிகளின் செயல்பாடுகளைக் காண முடிகிறது.

இந்நிலையில், பலரும் திருவள்ளுவரின் அடையாளம் குறித்து தங்களது கருத்தை வெளியிட்டு வருகின்றனர். வள்ளுவருக்கு காவியா? என்று மத ரீதியான விளக்கத்தை பலரும் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் சமூக செயற்பாட்டாளரும் நடிகையுமான கஸ்தூரி, தனது கருத்தை டிவிட்டர் பதிவில் வெளியிட்டிருக்கிறார். அதில்…

திருக்குறள் ஒரு மத நூல் இல்லை. வள்ளுவர் இந்துவா இருந்திருக்கலாம். அதில் என்ன தவறு? வள்ளுவருக்கு காவி கூடாது என்பதெல்லாம் உச்சக்கட்ட அரசியல் கூத்து. துறவின் நிறம் காவி- வெறும் கட்சி கொடி அல்ல. இப்போ வள்ளுவர் எந்த மதம் என்று நிர்ணயித்துவிட்டால் தமிழ்நாட்டின் எல்லா பிரச்சினைகளுக்கும் முடிவு கிடைச்சிருமா?

#போயி_புள்ளகுட்டிங்கள_படிக்க_வையுங்க என்ற ஹேஷ் டேக்குடன் தனது கருத்தை பதிவிட்டிருக்கிறார் கஸ்தூரி.

thiruvalluvar yagnam - 2026

மேலும், வெள்ளை உடை என்றாலும் ஓகே, காவி வஸ்திரம் என்றாலும் ஓகே…- திருவள்ளுவர் பச்சை தமிழன் என்று குறிக்க பச்சை உடை போட்டாலும் ஓகே. எந்த உடையா இருந்தா என்ன, எந்த மதமா இருந்தா என்ன. இதெல்லாம் ஒரு பிரச்சினைன்னு…. #tiruvalluvar – என்று இந்த விவகாரத்தை பெரிது படுத்தாதீர்கள் என்கிறார்.

ஆனால், நாத்திகப் படுகுழியில் அமிழ்த்தி வைக்கப் பட்ட திருவள்ளுவத்தையும் திருவள்ளுவருவரையும் மீட்டுக் கொண்டு வர வேண்டிய தேவை இப்போது எழுந்திருக்கிறது என்பது, பொதுவான கருத்தாக இருக்கிறது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories