December 5, 2025, 9:28 PM
26.6 C
Chennai

அலிகாரை அலற வைத்த மோடி

மோடி அரசுக்கு டெல்லி மேல்-சபையில் பெரும்பான்மை கிடைத்துவிட்டால், அவர் சட்ட விதிகளை கடுமையாக்கி ஊழல்வாதிகளை பிடித்து விடுவார் என்று பயந்து போய் தான் சமாஜ்வாடியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து இருக்கிறது. அதனால்தான் கருப்பு பணத்தை ஆதரிப்போ ருக்கு எதிரான நடவடிக்கையை முடுக்கிவிட்டு பாடம் கற்பித்து வருகிறேன்.

காங்கிரஸ் எத்தனை பெரிய கூட்ட ணி அமைத்தாலும் உங்களால் உத்தரபிரதேசத்தில் வீசும் பிஜேபி என்னும் பலத்த புயலில் காங்கிரசும், சமாஜ் வாடியும் ஊதித் தள்ள ப்படும் என்று அலிகாரில் நேற்று நடந்த மாபெரும் கூட்ட த்தில் முழங்கியுள்ளார் மோடி.

அலிகார் என்றவுடன் எல்லோருக்கும் தெரிவது அங்குள் ள முஸ்லிம் யுனிவர்சிட்டி தான்.இந்த முஸ்லிம் யூனி வர் சிட்டியை தன்னுடைய ஓட்டு வசதிக்காக காங்கிரஸ்
திருட்டுக்கூட்டம் எப்படி எல்லாம் வளைத்துள்ளது என்று
பார்த்ததால் இந்துக்கள் யாரும் எக்காலத்திலும் காங்கிரசுக்கு ஓட்டுப்
போட மாட்டார்கள்.

எப்படி கல்வித் துறையில் காங்கிரஸ் கட்சி அரசியல் செய்தது என்பதற்கு இந்த அலிகார் முஸ்லிம் யுனிவர் சிட்டியே சாட்சி.இந்த பல்கலைக்கழகம் பிரிட்டிஸ் ஆட்சி யில் உத்தர பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டு1920 முதல் இயங்கி வருகின் றது.இது ஒரு சிறுபான்மை பல்கலைகழகம் என்கிற
பெயரில் தன்னாட்சி பெற்று முஸ்லிம் மாணவர்களுக்கு
மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து செயல் பட்டு வருகிறது.

ஆனால் இந்த பல்கலைகழகம் பாராளுமன்றத்தில் சட்டம்
கொண்டு வரப்பட்டு மக்களின் வரிப்பணத்தினால் உருவா க்கப்பட்டது எனவே இதற்கு சிறுபான்மை அந்தஸ்து அளி க்க கூடாது என்று வழக்கு தொடரப்பட்டு அதில் உச்சநீதி
மன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.அதாவது…

அலிகார் பல்கலைக்கழகம் மத்தியஅரசினால் நாடாளு மன்றத்தில் சட்டம் இயற்றிக் கொண்டுவரப்பட்டதாலும், சிறுபான்மை முஸ்லிம்களால் உருவாக்கப்படாததாலும் அதற்கு சிறுபான்மை அந்த ஸ்து அளிக்கக் கூடாது என்று 1968 ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அஜீஸ் பாஷா வழக்கி ல் ஒரு தீர்ப்பு அளித்திருந்தது.எப்படிஎன்றால்…

ஓர் அரசு மக்கள்ப் பணத்தை வைத்துக்கொண்டு கட்டும் கல்வி நிறுவனத்துக்கு சிறுபான்மை அந்தஸ்தைத் தர முடி யாது அதற்கு அரசியல் அமைப்புச் சட்டத்தில் இடம் இல்லை என்று தீர்ப்பு கூறியிருந்தது.

இதை எல்லாம் காங்கிரஸ் அரசுகள் கண்டு கொள்ளுமா?

அதனால் 1981ல் இந்திரா காந்தி காலத்தில் மத்திய காங்கிரஸ் அரசு ஒரு சட்டத் திருத்தத்தின் மூலம் அந்தப் பல்கலைக் கழகத்தை மீண்டும் சிறுபான்மை அந்தஸ்து உடையது என்று மாற்றியது. அதை 2005ல் நரேஷ் அகர் வால் என்பவர் தொடர்ந்த வழக்கில் அலஹாபாத் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

இருந்தாலும் காங்கிரஸ் அரசு அதை மைனாரிட்டி ஓட்டு க்களுக்காக கண்டு கொள்ளவில்லை.அதோடு உச்ச நீதி மன்றத்தில்இதற்கு தடை கேட்டு உச்சநீதி மன்றத்தில் நடந்து வரும் வழக்கில் மீண்டும் காங்கிரஸ் அலிகார் யூனிவர்சிட்டிக்கே சப்போர்ட் தெரிவித்து மனு தாக்கல் செய்து இருந்தது.
.
ஆனால் இப்போதைய மத்திய அரசு இதை கண்டு கொள் ளாமல் இருப்பார்களா.. அதனால் உச்சநீதிமன்றத்தில் அலிகார் யுனிவர்சிட்டி சிறுபான்மை யுனிவர்சிட்டி அல்ல
என்று என்று கூறி காங்கிரஸ் அரசு கொடுத்த மனுவை
வாபஸ் வாங்கிவிட்டது.அதனால் எப்பொழுது வேண்டு மானாலும் அலிகார் யூனிவர்சிட்டியின் நிறம் மாற ஆரம் பிக்கும்.

இந்த மைனாரிட்டி யுனிவர்சிட்டி என்ற அடையாளத் துடன் அலிகார் யுனிவர்சிட்டி இருப்பதால் எஸ்சி/எஸ்டி மற்றும் ஓபிசி கோட்டாக்களில் இந்துக்களுக்கு இடம் கிடையாது.ஆனால் முஸ்லிம்களுக்கு உயர் மருத்துவ படிப்பு முதல்இளநிலை கல்வி வரை 25% இடங்கள் பல் கலைகழக நிர்வாகத்திற்கு உட்பட்டு அலிகார் யுனிவர் சிட்டி பரிட்சைவைத்து தேர்ந்தெடுக்கும்.

அடுத்த 50% இடங்கள் இந்தியா முழுவதும் உள்ள முஸ் லிம் மானவர்களுக்குஅலிகார் யுனிவர்சிட்டி பரிட்சை வைத்து முஸ்லிம் மாணவர்களை மட்டும் தேர்ந்தெடு த்து இடங்களை அளிப்பார்கள்.எஞ்சிய 25% இடங்கள் மட்டும் எய்ம்ஸ் மூலம் தேர்வு வைத்து இடங்களை நிரப்புவார் களாம்.

முழுக்க முழுக்க அரசின் கட்டுபாட்டில் உள்ள யுனிவர் சிட்டிக்கு சிறுபான்மையினர் யுனிவர்சிட்டி என்று தகுதி கொடுத்து அதில் இந்திய அரசு அளிக்கும் எந்த இட ஒதுக் கீ டும் செல்லுபடியாகாது என்று சொல்லும் ஒரு அரசாங் கம் உலகத்திலேயே இந்தியாவில் மட்டும் தான் இருக்க முடியும்

எப்படியாவது மோடியை சந்தித்து அலிகார் யுனிவர்சிட்டி க்கு அலிகார் யுனிவர் சிட்டிக்கு சிறுபான்மை அந்தஸ்து தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று அலிகார் முஸ்லிம் யுனிவர்சிட்டி துணை வேந்தர் சமீர் உதின் ஷா.கேட்டுப் பார்த்தார் .ஆனால் உச்சநீதிமன்றத்தை கை காட்டி விட்டு ஒதுங்கி விட்டார்.

உத்தரபிரதேச உயர்நீதிமன்றம் மற்றும் நாட்டின் உச்ச நீதி மன்றம் கொடுத்த தீர்ப்பை காங்கிரஸ் அரசு தன்னு டை ய ஓட்டு அரசியலுக்காக எப்படியெல்லாம் கேவல ப்படுத்தியது என்பதை நினைத்து பார்த்தால் மானமுள்ள இந்தியன் யாரும் காங்கிரசுக்கு ஓட்டுப்போடமாட்டான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories