என்னையும் ஸ்டாலினையும் நிற்க வைத்தால் தெரியும் ஜோக்கர் யாரென்று? அமைச்சர் ஜெயக்குமார்!

stalin - 2026

அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரத்தில் நடந்த இஸ்லாமிய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது அளித்த பேட்டியில்,” ரெயில்வே துறை தேர்வில் தமிழ் புறக்கணிப்பை கண்டித்து தி.மு.க. போராட்டம் நடத்துவது கண்டிக்கத்தக்கது.

ரெயில்வே துறை தேர்வை தமிழில் தி.மு.க.- காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடத்தாதது ஏன்? தி.மு.க. தமிழை வைத்து வியாபாரம் செய்து பிழைக்கிறது. செம்மொழி மாநாடு ஒரு குடும்ப மாநாடு அதனால் எந்த பயனும் இல்லை.

jayakkumar - 2026

சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் மு.க.ஸ்டாலினுக்கு வயிற்றில் புளியை கரைத்துள்ளது. என்னை ஜோக்கர் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ஓமக்குச்சி நரசிம்மன் போல் ஸ்டாலின் உள்ளார்.

என்னையும் ஸ்டாலினையும் நிற்க வைத்து பார்த்தால் யார் ஜோக்கர் என்று தெரிந்துவிடும். ஜென்டில்மேன் அக்ரிமெண்டை கடைப்பிடிப்பது அ.தி.மு.க. தான். பா.ம.க.விற்கு ஒரு ராஜ்ய சபா கொடுத்துள்ளோம்.

ஒப்பந்தத்தை ஒருபோதும் மீற மாட்டோம். ஆனால் திமுக ஜென்டில்மேனாக இருப்பார்களா என்று கூற முடியாது. என்று கூறினார். மேலும் இஸ்ரோ அடுத்த முயற்சியில் மிகப்பெரிய வெற்றி பெறும் ” என்றும் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories