காஷ்மீர் பூச்சாண்டி காட்டி கலெக்சனை அள்ளிய பாகிஸ்தானுக்கு பேரிடி!

UN council - 2026

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம்: பாகிஸ்தானின் வெளியுறவு துறை அமைச்சர் கொடுத்த புகார் “கடிதம்” பற்றி மூடிய அறைக்குள் அதிகாரபூர்வமற்ற ரகசிய கூட்டம் !

1) காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் முழுக்க முழுக்க இந்தியாவின் உள்நாட்டு விஷயம் என்றாலும், இம்ரான் கான் சீனாவிடம் அழுது புரண்டததற்கு பலனாக, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தானின் வெளியுறவு துறை அமைச்சர் கொடுத்த புகார் “கடிதம்” பற்றி ‘அதிகாரபூர்வமாக’ (formal) விவாதிக்க சீனா அழைப்பு விடுத்தது.

2) அதை எவரும் ஒப்புக் கொள்ளாததால், ‘அதிகாரபூர்வமற்ற’ (informal) முறையில் விசாரிப்போம் என்றது.

3) அதையும் எவரும் ஒப்புக் கொள்ளவில்லை. முடிவில், ‘ரகசியமாக’ (closed door) விசாரிக்க கோரியது சீனா. அந்த closed door கூட்டம் இன்று நடக்கவிருக்கிறது.

இந்த கூட்டம், அலுவல்-ரீதியானது கிடையாது. இதை ஐ.நா மூடிய அறையில் பேசுவதற்கு பதில் டீக்கடையில் பேசலாம்.

“இந்திய உள்விவகாரத்தில் நாம் தலையிட முடியாது” என்று உறுப்பு நாடுகள் அறிவுறுத்தி கூட்டம் முடிவுக்கு வரும். மேலும், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியிட முடியாது. இது பற்றி இந்தியா அலட்டிக் கொள்ளவில்லை.

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

இந்த ‘மூடிய அறை’ (closed door) கூட்டத்தை அடுத்து சீனா, “மனித உரிமை மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் இந்தியா” என்று வேண்டுமானால் தனிப்பட்ட முறையில் அறிக்கை விடலாம். சீனாவின் உய்கர் பாய்மார் 10 லட்சம் பேரை concentration campஇல் வைத்து வதைப்பது மனித உரிமை மீறலில் சேராது 😉

இந்த டீக்கடை பெஞ்ச்சை கூட்டியதற்கே, “பெரிய வெற்றி” என்று ட்வீட் செய்திருக்கிறது பாகிஸ்தான் ஊடகம். கூட்டம் முடிந்ததும் இன்னும் திரித்து விடுவார்கள் – என்றாலும் அதனால் எந்த பலனும் கிடைக்க போவதில்லை பாகிஸ்தானுக்கு.

இந்த கூட்டம் பாகிஸ்தான் தன் முகத்தில் மோடி பூசிய கரியை உள்ளூரில் துடைத்துக் கொள்ள உதவும், “நாங்கள் ஐ.நா எடுத்து சென்று இந்தியா மீது கண்டன தீர்மானம் இயற்றினோம்” என்று. விவரம் தெரியாத மூர்க்க பாய்மாரும் கைதட்டி மகிழலாம்… உண்மையில், இந்த கூட்டம் எந்த அலுவல் ரீதியான அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட முடியாது.

– “பாகிஸ்தானையும் பங்களாதேசத்தையும் ஹிந்துக்களிடமிருந்து காந்தி நேரு தயவால் திருடி விட்டோம். காஷ்மீரையும் ‘சிறப்பு அந்தஸ்து’ காரணம் காட்டி ஹிந்துக்களை திருடிவிடலாம்.” என 70 வருடங்களுக்கு மேலாக இஸ்லாமியர்கள் கனவு கண்டிருந்தது பொய்த்ததை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அது மட்டுமில்லாமல், இது நாள் வரை காஷ்மீரை காரணம் காட்டியே பாகிஸ்தான் பிழைப்பு நடத்தி வந்தது. அவர்கள் பிழைப்பில் மண் அள்ளி போட்டார் ஆகஸ்ட் 5இல் அமித் ஷா!

ALSO READ:  வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்... தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

12:46 PM · Aug 15, 2019 – In a major diplomatic breakthrough for #Pakistan on an international level, the #UnitedNations Security Council (#UNSC )has granted the country’s request to discuss India’s decision to revoke the special status of occupied #Kashmiron Friday, After 50 Years Kashmir again in UNSC

11:24 PM · Aug 15, 2019 – Correction: UNSC, on China’s request will be consulting on what to do with Pak FM’s letter. Wthr to go fwd with what Pak FMs letter says or throw it in history’s dustbin.

Also, it wont happen in the UNSC chamber as shown in pic.

ALSO READ:  சபரிமலையில் விஷூ கொண்டாட்டம்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories