அதிர்ச்சி ! முன்னாள் கிரிக்கெட் வீரர் தூக்கிட்டு தற்கொலை !

chandrasekar vp 1 - 2026இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.பி. சந்திரசேகர்  இவருக்கு வயது 57. இவர் இந்திய அணிக்காக 7 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். தவிர, கடந்த 1987ல் ரஞ்சிக்கோப்பையை வென்ற தமிழக அணியில் இடம் பெற்றிருந்தார்.

இந்திய அணிக்காக 7 ஒருநாள் போட்டியில் பங்கேற்றுள்ள சந்திரசேகர் தனது ஆக்ரோஷமான ‘பேட்டிங்’கிற்கு பெயர் பெற்றவர்.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகிய பின் தற்போது நடக்கும் டி.என்.பி.எல்,. கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வி.பி., காஞ்சி வீரன்ஸ் அணியின் உரிமையாளராக உள்ளார். தவிர, வேலச்சேரியில் வி.பி. நெஸ்ட் என்ற கிரிக்கெட் அகாடமியை நடத்தி வருகிறார்.chandrasekar. vp - 2026இவர் சென்னை மைலாப்பூரில் உள்ள தனது வீட்டில் உள்ள பெட்ரூமில் உள்ள பேனில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இது தொடர்பாக விசாரணை அதிகாரி செந்தில் முருகன் கூறுகையில், ‘சந்திரசேகரின் மனைவி, அவரின் ரூமை தட்டியுள்ளார். ஆனால் அவர் கதவை திறக்கவில்லை. அதன்பின் ரூமின் ஜன்னல் வழியாக அவர்கள் பார்த்த போது, அவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

மேலும் விசாரணை செய்த போது, அவருக்கு ஏற்பட்ட சில நஷ்டத்தால் விரத்தியில் அவர் இருந்துள்ளதாகவும் தெரிகிறது. அவர் உயிரிழக்கும் முன் தற்கொலைக்கான காரணம் எதுவும் குறிப்பிடவில்லை.’என்றார்.

ALSO READ:  தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

இச்சம்பவம் கிரிக்கெட் வீரர்களிடமும், ரசிகர்களிடமும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கெட் வீரர்கள் தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்களையும் தெரிவிக்கன்றனர்.

கிரிக்கெட் வீரர் அருண்கார்த்திக் சந்திரசேகர் பற்றி கூறுகையில் அவர் சிறந்த மனிதர் என்றும் தனக்கு சிறுவயதிலேயே அறிமுகமான ஒருவர் என்றும் பல கிரிக்கெட் வீரர்களை உருவாக்கியவர் என்றும் கூறிப்பிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories