“நாங்க போகாத கோர்ட் இல்ல…” தெலங்கானா போலீசை பாராட்டிய நிர்பயா தாயார்!

Published:

murderers - 2026

தில்லி நிர்பயாவின் தாயார் தெலங்காணா போலீசாரை பாராட்டினார்.

தன் பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று போகாத போலீஸ் ஸ்டேஷன் இல்லை. சுற்றாத கோர்ட் இல்லை. ஆனால் தெலங்காணா போலீசார் உடனுக்குடன் திசா மரணத்துக்கு நியாயம் கிடைக்கச் செய்து உள்ளனர். அவர்களை பாராட்ட வேண்டும் என்று கூறினார்.

இன்று அதிகாலை மூன்று மணிக்கு சைபரபட் போலீசார் டாக்டர் பின் கொலை வழக்கு தொடர்புடைய குற்றவாளிகள் 4 பேரையும் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றபோது தப்பிக்க முயற்சி செய்ததாக 4 பேரையும் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img