ஹைதராபாத்தில் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பெண் டாக்டர் படுகொலை விவகாரத்தில் குற்றவாளிகள் 4 பேரும் இன்று காலை என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்
குற்றவாளிகளான முகமது ஆரிப் நதி சிவா சென்ன கேசவலு நவீன் ஆகிய 4 பேரும் இன்று காலை குற்றம் நடைபெற்ற சம்பவம் குறித்து நடித்து காட்டுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது, அதிகாலை 3 மணி முதல் 6 மணிக்குள் இந்த என்கவுண்டர் சம்பவம் நடைபெற்றதாக சைபராபாத் காவல்துறை ஆணையர் விசி சஜ்ஜனார் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு அறிவித்தார்.
Cyberabad Police Commissioner V C Sajjanar officially confirms “encounter”: The accused Mohammed Arif, Naveen, Shiva& Chennakeshavulu were killed in a Police encounter at Chatanpally, Shadnagar today in the wee hours, between 3 am and 6am. I have reached the spot”