இந்திய இராணுவத்தில் அயல்நாட்டு ஹேக்கர்கள் தாக்குதல்!

hacker - 2026

வெள்ளிக்கிழமை இரவு, நாட்டின் இராணுவ படைகளுக்கு எதிராக ஹேக்கர்களால் சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சைபர் தாக்குதலுக்குப் பிறகு, மூன்று படைகளின் சைபர் பிரிவின் அனைத்து ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் ‘notice’ என்ற தலைப்பில் மின்னஞ்சலை இணைப்போடு வரும் மின்னஞ்சல்களை திறக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற தகவல்கள் படி இந்த சைபர் தாக்குதலில் அண்டை நாட்டின் ஹேக்கர்கள் பங்களிப்பு இருக்கலாம் என கூறப்படுகிறது.

ஊடக அறிக்கையின்படி, ‘HNQ notice file.xls download’ என்ற ஹைப்பர்லிங்க் இணைப்பை கொண்ட ஃபிஷிங் மின்னஞ்சல்கள் இராணுவ வீரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.. இந்த மின்னஞ்சல்கள் ‘PRVINNAAK.598 மற்றும் GOV.IN’ மின்னஞ்சல் முகவரியில் இருந்து பிரத்தியேகமாக அனுப்பப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது. இந்த இணைப்பினை கிளிக் செய்யும் பட்சத்தில் அதிகாரிகளில் கணினி முடக்கப்படுவதாக தெரிகிறது.

இந்நிலையில் இதுபோன்ற இணைப்போடு மின்னஞ்சல் பெறும் பட்சத்தில் இந்த குறித்து அஞ்சல்களை திறக்க வேண்டாம் என முப்படையில் அதிகாரிகளுக்கு இராணுவ சைபர் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் இத்தகைய அஞ்சல்கள் இன்பாக்ஸில் காணப்பட்டால், ஒருவர் அதைத் திறக்கக்கூடாது, மாறாக இதுகுறித்து புகாரளிக்கவும் அல்லது நீக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தனது அறிக்கையில், மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், நாட்டின் முக்கியமான உள்கட்டமைப்பு மீது சைபர் தாக்குதல் பாகிஸ்தான் அல்லது சீனாவிலிருந்து நடக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில்., இந்த தாக்குதல்கள் தீவிரமடைந்தவுடன், எங்கள் இணைய பிரிவுக்கு தேவையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆயுதப்படைகளுக்கு பாதுகாப்பு சைபர் ஏஜென்சி அமைக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ இணைய பிரச்சினைகளில் மட்டுமே கவனம் செலுத்துவதற்காக அமைக்கப்பட்ட இந்த நிறுவனத்தின் பணி சீனா, பாகிஸ்தான் போன்ற வெளிநாட்டு இலக்குகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களைக் கையாள்வதாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories