என்கவுண்டர் விவகாரத்தில்… தெலங்கானா முதல்வரை ‘ஓவராக’ப் புகழ்ந்த ஜெகன்!

jaganmohan - 2026

கேசிஆர் திடமுள்ள முதல்வர் என்று ஆந்திர மாநில சட்டமன்றத்தில் முதல்வர் ஜெகன் மோகன் புகழ்ந்துரைத்தார்.

ஆந்திர சட்டமன்றத்தில் அனைவர் முன்னிலையிலும் தெலங்காணா அரசாங்கத்தை பாராட்டினார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. தெலங்காணா போலீசாரை கூட ஜெகன் மெச்சிக் கொண்டார்.

குறிப்பாக, தெலங்காணா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் மீது ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி புகழ் மழை பொழிந்தார்.

கேசிஆர் திடமுள்ள தீர்மானம் எடுத்துள்ளார் என்றார்.
“அசெம்பிளி சாட்சியாக தெலங்காணா அரசை பாராட்டு கிறேன். தெலங்காணா போலீசாரையும் மெச்சுகிறேன். குற்றவாளிகளை என்கவுண்டர் செய்தால்….. NHRC எதற்காக வந்து விசாரணை செய்கிறது? என்று வினா எழுப்பினார்.

தில்லி நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு இன்னும் தண்டனை கிடைக்கவில்லை என்றார். பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக கடினமான சட்டங்கள் எடுத்து வரவேண்டிய தேவையுள்ளது என்றார் முதல்வர் ஜகன்.

“சோசியல் மீடியாவில் தரக்குறைவான பதிவுகள் போட்டால் கடினமான நடவடிக்கை எடுப்போம். மது அருந்துவதால் தான் மனிதர்கள் மிருகங்களாக மாறுகிறார்கள். அதனால்தான் பர்மிட் ரூம், பெல்ட் ஷாப்களை ரத்து செய்து விட்டோம்.

நீடிமன்றங்களில் வழக்குகள் விசாரணை தாமதமாகக் கூடாது. பெண்களின் மீது பாலியல் தாக்குதல்கள் செய்தால் 21 நாட்களுக்குள் தண்டனை கிடைக்கும்படி சட்டங்கள் எடுத்து வர வேண்டும்.

இன்று திசா கொலையாளிகளின் என்கவுண்டர் மீது தேசிய மனித உரிமை ஆணையத்தின் நடவடிக்கை நன்றாக இல்லை. சட்டங்களை மாற்றினால் பெண்கள் மீது தாக்குதல்கள் குறையும் வாய்ப்புண்டு” என்றார் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories