என்கவுண்டர் விவகாரத்தில்… தெலங்கானா முதல்வரை ‘ஓவராக’ப் புகழ்ந்த ஜெகன்!

jaganmohan - 2026

கேசிஆர் திடமுள்ள முதல்வர் என்று ஆந்திர மாநில சட்டமன்றத்தில் முதல்வர் ஜெகன் மோகன் புகழ்ந்துரைத்தார்.

ஆந்திர சட்டமன்றத்தில் அனைவர் முன்னிலையிலும் தெலங்காணா அரசாங்கத்தை பாராட்டினார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. தெலங்காணா போலீசாரை கூட ஜெகன் மெச்சிக் கொண்டார்.

குறிப்பாக, தெலங்காணா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் மீது ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி புகழ் மழை பொழிந்தார்.

கேசிஆர் திடமுள்ள தீர்மானம் எடுத்துள்ளார் என்றார்.
“அசெம்பிளி சாட்சியாக தெலங்காணா அரசை பாராட்டு கிறேன். தெலங்காணா போலீசாரையும் மெச்சுகிறேன். குற்றவாளிகளை என்கவுண்டர் செய்தால்….. NHRC எதற்காக வந்து விசாரணை செய்கிறது? என்று வினா எழுப்பினார்.

தில்லி நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு இன்னும் தண்டனை கிடைக்கவில்லை என்றார். பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக கடினமான சட்டங்கள் எடுத்து வரவேண்டிய தேவையுள்ளது என்றார் முதல்வர் ஜகன்.

“சோசியல் மீடியாவில் தரக்குறைவான பதிவுகள் போட்டால் கடினமான நடவடிக்கை எடுப்போம். மது அருந்துவதால் தான் மனிதர்கள் மிருகங்களாக மாறுகிறார்கள். அதனால்தான் பர்மிட் ரூம், பெல்ட் ஷாப்களை ரத்து செய்து விட்டோம்.

நீடிமன்றங்களில் வழக்குகள் விசாரணை தாமதமாகக் கூடாது. பெண்களின் மீது பாலியல் தாக்குதல்கள் செய்தால் 21 நாட்களுக்குள் தண்டனை கிடைக்கும்படி சட்டங்கள் எடுத்து வர வேண்டும்.

இன்று திசா கொலையாளிகளின் என்கவுண்டர் மீது தேசிய மனித உரிமை ஆணையத்தின் நடவடிக்கை நன்றாக இல்லை. சட்டங்களை மாற்றினால் பெண்கள் மீது தாக்குதல்கள் குறையும் வாய்ப்புண்டு” என்றார் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories