December 5, 2025, 8:41 PM
26.7 C
Chennai

அடுத்த வருஷத்தை எழுதும் போது அஜாக்கிரதையா இருந்தா அவ்வளவு தான்!

2020 - 2025

அடுத்த வருஷத்தை எழுதும் போது அஜாக்கிரதையா இருந்தீங்கன்னா அவ்வளவு தான்

2019ம் வருடம் முடிவடைய இருக்கிறது. புது வருஷத்தை வரவேற்க பலரும் ஆவலாக உள்ள நிலையில். ஒரு முக்கியமான விஷயத்தை இந்த ஆண்டில் ஞாபகம் வைத்து கொள்ளணும்.

பழக்க தோஷத்துல வர்ற 2020ம் ஆண்டு புது வருஷத்துல தேதியை எழுதும் போது 1.1.20 என்று எழுதாதீங்க. உஷாரா இருந்துக்கோங்க. அப்படி நீங்க எப்பவும் போல 1.1.20ன்னு வருஷம் முழுக்க தேதியை பழையபடியே சோம்பேறித்தனத்தோட எழுதுனீங்கன்னா.. அதன் பிறகு அதை ரொம்ப ஈஸியா யார் வேணும்னாலும் திருத்திக் கொள்ளலாம்.

அதனால் தான் வரவிருக்கும் 2020ம் ஆண்டில் ஒரு தேதியை எழுதும் போது, ​​அதை அதன் முழு வடிவத்தில் எழுத வேண்டும் என்பதில் கவனம் தேவை என்கிறோம். உதாரணத்துக்கு 01/01/2020 மற்றும் 31/01/20. இதில் நிச்சயமா 31/01/20 என்று எழுதக் கூடாது.

ஏனெனில், அப்படி எழுதுனா யார் வேணும்னாலும் அதை சுலபமாக 31/01/2000 என்றோ அல்லது 31/01/2019 என்றோ அல்லது அவங்களோட வசதிக்காக அதை எந்த வருஷத்துக்கு வேணும்னாலும் மாற்றலாம். கடைசி இரண்டு இலக்கங்களை சேர்ப்பதன் மூலம் அப்படி சுலபமா மாற்ற முடியும்.

இந்த 2020 ஆண்டு மட்டுமே இந்த சிக்கல் இருக்கும். எனவே இது குறித்து எச்சரிக்கையாக இருங்கள். எந்த ஆவணங்களையும் பெறும் போதும் ஆண்டினை 2020 என எழுதவும். இந்த தகவல் வாட்ஸ்ஆப்பிலும் வேகமாக பர்வி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories