ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுலிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி

images - 2026

ஹெரால்டு வழக்கு விவகாரத்தில்சோனியா, ராகுலிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வந்த அசோசியேட் ஜர்னல் நிறுவனத்தின் பங்குகளை சோனியா, ராகுலுக்கு சொந்தமான யங் இந்தியன் நிறுவனம் முறைகேடான வழியில் அபகரித்ததாக, சுப்பிரமணிய சுவாமி thilli niithimanRaththil vazakku தொடர்ந்தார்.

கடந்த, 1938ம் ஆண்டில், சுதந்திர போராட்டத்தின் போது, ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்டது, நேஷனல் ஹெரால்டு பத்திரிகை.’அசோசியேட் ஜர்னல் லிமிடெட்’ என்ற நிறுவனத்தின் கீழ், நேஷனல் ஹெரால்டு என்ற ஆங்கில பத்திரிகையும், குவாமி ஆவாஸ் என்ற உருது பத்திரிகையும், நவ்ஜீவன் என்ற ஹிந்தி பத்திரிகையும் வெளி வந்தன.

கடும் நிதி நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால், 2008 ஏப்ரல்,1ம் தேதி, இந்த பத்திரிகைகள் வெளியிடுவது நிறுத்தப்பட்டது.

 

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியிடம் வாங்கிய, 90 கோடி ரூபாய் கடன் உள்ளிட்டவற்றால் திணறிய, அசோசியேட் ஜர்னல் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள், யங் இந்தியன் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது.

அசோசியேட் ஜர்னல் நிறுவனத்துக்கு சொந்தமாக நாடு முழுவதும் உள்ள, 5,000 கோடிரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பறிக்கும் வகையிலேயே இந்த நிறுவன பங்குகள் கைமாற்றப்பட்டது’ என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தொடர்ந்தார்.

இந்த வழக்கை வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரிக்க டில்லி பாட்டியாலா கோர்ட் உத்தரவிட்டது.

 

இதனை எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் இருவரும் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த ஐகோர்ட்,இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த அனுமதி வழங்கியது.

இதனையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக சோனியா, ராகுலிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

Topics

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Entertainment News

Popular Categories