டிரோன் மூலம் மக்கள் நடமாட்டம் கண்காணிப்பு!

Published:

dron - 2026

உத்தரகாண்டில் டிரோன் கேமரா மூலம் மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

144 தடை உத்தரவின் போது டேராடூனில் நடமாடும் மக்களை கண்காணிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

Related articles

Recent articles

spot_img