ஹைதராபாத் நிம்ஸ் மருத்துவமனைக்கு வந்த… ஆளுநர் தமிழிசை!

Published:

tamilisai
tamilisai

ஹைதராபாத் நிம்ஸ் மருத்துவமனைக்கு வருகை தந்தார் ஆளுநர் தமிழிசை.

கரோனா மீது ஃப்ரென்ட் லைனில் இருந்து போராடும் மெடிகோ களுக்கு பாசிடிவ் வந்திருப்பது வருத்தமளிக்கிறது என்றார் தெலங்காணா கவர்னர் தமிழிசை .

பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதலளிக்க நிம்ஸ் சென்ற கவர்னர் நிபந்தனை களை தளர்த்தியதால்தான் கரோனா கேசுகள் அதிகரித்து வருகின்றன என்றார். மெடிகோக்களுக்கும் டெஸ்டுகள் செய்ய வேண்டும் என்று தான் அரசிடம் கூறப்போவதாக கூறிய தமிழிசை அசிம்டமேடிக் கேசுகள் அதிகரிப்பதால் மக்கள் எச்சரிக்கை யாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அதோடு கரோனாவால் மரணித்த ஜெர்னலிஸ்டுக்கு தன் இரங்கலைத் தெரிவித்தார் ஆளுநர் தமிழிசை!

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img