பக்தி சேனலாம்… ஆனா ராமஜன்ம பூமி நிகழ்வு நேரலை இல்லையாம்! சர்ச்சையில் திருப்பதி தேவஸ்தானம்!

svbc-channel
svbc-channel
  • அயோத்தி பூமி பூஜையில் திருமலா திருப்பதி தேவஸ்தானத்திற்கு இத்தனை அலட்சியம் ஏன்?
  • திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் மீது ஆந்திரா பிஜேபி தலைவர்கள் தீவிரமான ஆத்திரம்.

250 டிவி சேனல்கள் அயோத்தி ராமாலயம் பூமி பூஜையின் நேரலையை மணிக்கணக்காக காண்பித்தபோது திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் எஸ்விபிசி சேனல் எதனால் டெலிகாஸ்ட் செய்யவில்லை என்று ஆந்திர மாநில பிஜேபி துணைத்தலைவர் எஸ் விஷ்ணுவர்தன் ரெட்டி ஆத்திரமடைந்தார்.

பூமி பூஜையை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேரலை டெலிகாஸ்ட் செய்யாதது ஏன் என்று பிஜேபி மாநில உப தலைவர் எஸ் விஷ்ணுவர்தன் ரெட்டி வினா எழுப்பினார்.

அயோத்தியா காட்சிகளை திருமலா பக்தி சேனல் எதனால் ஒளிபரப்புவது இல்லை என்று கேட்டார். 250 டிவி சேனல்கள் அயோத்தி ராமாலயம் பூமி பூஜையை நேரலையாக காட்டிக் கொண்டிருந்தபோது திருமலா திருப்பதி தேவஸ்தானம் ஏன் மறைந்தது என்று கேள்வி எழுப்பினார்.

விசாகப்பட்டினத்தில் முதலமைச்சர் ஒய்எஸ் ஜகன் சாரதா பீடம் சென்றபோது நேரலையாக ஒளிபரப்பிய திருமலை திருப்பதி தேவஸ்தானம் அயோத்தியா காட்சிகளை எதனால் மறைத்துள்ளது என்று எரிந்து விழுந்தார். 24 மணி நேரத்திற்குள் இதற்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

முதலமைச்சர் ஜெகன், அறநிலையத்துறை அமைச்சர் பெல்லம்பள்ளி ஸ்ரீனிவாஸ், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சேர்மன் சுப்பாரெட்டி உடனடியாக இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று மாநில பிஜேபி டிமாண்டு செய்வதாக விஷ்ணுவர்தன் ரெட்டி குறிப்பிட்டார்.

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories