December 6, 2025, 1:51 AM
26 C
Chennai

தீவிர சிகிச்சையில் 70 வயது மூதாட்டி! 25 வயது இளைஞனால் நேர்ந்த கொடூரம்!

old-woman

தனியே வசித்து வந்த ஒரு 70 வயது மூதாட்டியை அந்த பகுதியில் வசித்து வந்த இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அந்த பகுதி பெண்களிடையே அச்சத்தை உண்டாக்கியுள்ளது .

உத்தரபிரதேசத்தில் உள்ள பல்லியாவில் ஒரு 70 வயது மூதாட்டி ஒருவர் பிள்ளைகளும் மருமகன்களும் கை விட்டதால் தனியாக வாழ்ந்து வந்தார் .பக்கத்து ஏரியாவில் அவரின் மகளும் ,மருமகனும் வசித்து வந்துள்ளார்கள் .

அந்த மூதாட்டியின் கணவர் ஏற்கனவே இறந்து விட்டதால் அவரின் பென்ஷன் பணத்தை கொண்டு அவர் சாப்பிட்டு வந்துள்ளார் .

இந்நிலையில் அவர் தனியாக வசிப்பதையும் ,உறவினரின் ஆதரவு அவருக்கு இல்லாததையும் அறிந்து கொண்ட அந்த பகுதியை சேர்ந்த ஒரு 25 வயது இளைஞர், சென்ற சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு அந்த பாட்டியின் வீட்டு சுவரேறி குதித்துள்ளார் .

பிறகு அந்த பாட்டியை கை கால்களை கட்டி போட்டு விட்டு ,அவர் கத்தாமலிருக்க துணியை கொண்டு அவரை வாயை அடைத்துவிட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பிறகு அந்த பாட்டி மயங்கியதும் அவர் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார் .

மறுநாள் காலையில் அந்த பாட்டி வலி பொறுக்க முடியாமல் கத்திக்கொண்டிருப்பதை பார்த்து அருகே வசித்தவர்கள் அவரின் மருமகனுக்கு போன் செய்து சொன்னதும், அவர் வந்து மாமியாரை மீட்டு அருகில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர் .டாக்டர்கள் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து உயிருக்கு போராடி வரும் அவருக்கு சிகிச்சைஅளித்து வருகின்றனர் .

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் உள்ளோர் இந்த காலத்தில் ஒரு பாட்டிக்கு கூட பாதுகாப்பில்லாமல் போய்விட்டதே என்று புலம்பி வருகின்றனர் .பிறகு குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் போலீசார் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories