தீவிர சிகிச்சையில் 70 வயது மூதாட்டி! 25 வயது இளைஞனால் நேர்ந்த கொடூரம்!

old-woman

தனியே வசித்து வந்த ஒரு 70 வயது மூதாட்டியை அந்த பகுதியில் வசித்து வந்த இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அந்த பகுதி பெண்களிடையே அச்சத்தை உண்டாக்கியுள்ளது .

உத்தரபிரதேசத்தில் உள்ள பல்லியாவில் ஒரு 70 வயது மூதாட்டி ஒருவர் பிள்ளைகளும் மருமகன்களும் கை விட்டதால் தனியாக வாழ்ந்து வந்தார் .பக்கத்து ஏரியாவில் அவரின் மகளும் ,மருமகனும் வசித்து வந்துள்ளார்கள் .

அந்த மூதாட்டியின் கணவர் ஏற்கனவே இறந்து விட்டதால் அவரின் பென்ஷன் பணத்தை கொண்டு அவர் சாப்பிட்டு வந்துள்ளார் .

இந்நிலையில் அவர் தனியாக வசிப்பதையும் ,உறவினரின் ஆதரவு அவருக்கு இல்லாததையும் அறிந்து கொண்ட அந்த பகுதியை சேர்ந்த ஒரு 25 வயது இளைஞர், சென்ற சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு அந்த பாட்டியின் வீட்டு சுவரேறி குதித்துள்ளார் .

பிறகு அந்த பாட்டியை கை கால்களை கட்டி போட்டு விட்டு ,அவர் கத்தாமலிருக்க துணியை கொண்டு அவரை வாயை அடைத்துவிட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பிறகு அந்த பாட்டி மயங்கியதும் அவர் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார் .

மறுநாள் காலையில் அந்த பாட்டி வலி பொறுக்க முடியாமல் கத்திக்கொண்டிருப்பதை பார்த்து அருகே வசித்தவர்கள் அவரின் மருமகனுக்கு போன் செய்து சொன்னதும், அவர் வந்து மாமியாரை மீட்டு அருகில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர் .டாக்டர்கள் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து உயிருக்கு போராடி வரும் அவருக்கு சிகிச்சைஅளித்து வருகின்றனர் .

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் உள்ளோர் இந்த காலத்தில் ஒரு பாட்டிக்கு கூட பாதுகாப்பில்லாமல் போய்விட்டதே என்று புலம்பி வருகின்றனர் .பிறகு குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் போலீசார் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

Topics

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories