February 22, 2026, 8:09 AM
26.1 C
Chennai

பெரும் தொற்று நெருக்கடியை சமாளித்த இந்தியா: சுகாதாரத்துறை அமைச்சர்!

Harshavardhan

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட 4 மாத கால ஊரடங்கால் இந்தியா கொரோனா வைரஸின் கொடூரப் பரவலில் இருந்து தப்பித்துவிட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன், கொரோனா வைரஸ் குறித்த நிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார்.

அறிக்கையை தாக்கல் செய்து அவர் பேசியதாவது:

ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதியளவில் உலகம் முழுவதும் 200 நாடுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தன. பின்னர் செப்டம்பர் 11 நிலவரப்படி 250 நாடுகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் 2.79 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச கொரோனா இறப்பு விகிதம் 3.2% என்றளவில் உள்ளது.

இந்தியாவில் 45 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 76,000 பேர் இறந்துள்ளனர். 77.65% பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் மேற்கொண்ட முயற்சியால், இந்தியா இந்த பெருந்தொற்று நெருக்கடியை வெற்றிகரமாக சமாளித்திருக்கிறது.

10 லட்சத்தில் எத்தனை பேர் மரணம் என்ற கணக்கின் அடிப்படையில் உலகளவில் இந்தியாவில் தான் இறப்பு விகிதம் மிகக் குறைவாக இருக்கிறது.

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட 4 மாத கால ஊரடங்கால் இந்தியா கரோனா வைரஸின் கொடூரப் பரவலில் இருந்து தப்பித்துவிட்டது. இந்த 4 மாத ஊரடங்கு தான் நாடு முழுவதும் மருத்துவ உட்கட்டமைப்புகளை மேம்படுத்திக் கொள்ள ஏதுவாக இருந்தது.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், படுக்கை வசதியைப் பொறுத்தவரை 36.3 மடங்கு வசதி அதிகரிக்கப்பட்டிறுக்கிறது. தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கை வசதியும் 24.6% அதிகரித்துள்ளது.

பிரதமர் மோடியின் நிர்வாகத் திறன் காரணமாகவே கொரோனா தொற்றை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிந்தது” என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், கொரோனா தடுப்பில் அரசின் நடவடிக்கைகளைப் பட்டியலிட்டார். சர்வதேச விமான நிலையங்களில் நடத்தப்பட்ட பரிசோதனைகளை எடுத்துரைத்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories