பைக்கில் சென்றவர் உயிரிழப்பு! ட்ராஃபிக் காவலரை அடித்த பொதுமக்கள்!

traffic police - 2026

கர்நாடக மாநிலம் மைசூரில் போக்குவரத்து காவலர் ஒருவருக்கு மக்கள் ஒன்று கூடி தர்ம அடி கொடுத்துள்ளனர். அந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

திங்களன்று மைசூர் ரிங் ரோடு சந்திப்பிற்கு அருகே உள்ள போலீஸ் செக் போஸ்டில் பணியில் இருந்த காவலர் ஒருவர் பைக்கில் சென்றவர்களை மடக்கியுள்ளார்.

அப்போது அந்த வழியாக பைக் ஓட்டி வந்த தேவராஜ் என்ற நபர், காவலர் தடுத்த காரணத்தால் நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

அதனால் ஆவேசமடைந்த மக்கள் சம்பந்தப்பட்ட காவலருக்கு தர்மஅடி கொடுத்துள்ளனர். இந்தத் தாக்குதலில் இரண்டு துணை உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறை ஓட்டுநர் ஒருவரும் தாக்கப்பட்டுள்ளனர்.

வழக்கமான சோதனையை போலீசார் மேற்கொண்டனர். அப்போது பைக்கில் வேகமாக வந்தவர் லாரியுடன் நேருக்கு நேர் மோதியதால் தான் இந்த விபத்து ஏற்பட்டது’ என மைசூர் காவல்துறை விளக்கம் கொடுத்துள்ளது.

காவலர்களை தாக்கியவர்கள் மீதும் தாக்குதலுக்கு உள்ளான காவலர்கள் புகார் கொடுத்துள்ளனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories