December 6, 2025, 3:30 AM
24.9 C
Chennai

என் அப்பா விட்டுடுங்க.. சிஆர்பிஎஃப் வீரரின் 5 வயது மகளின் கண்ணீர் வீடியோ!

crpf - 2025

தன் தந்தையை நக்சலைட்டுகள் விடுவிக்க வேண்டும் என சிஆர்பிஎஃப் வீரர் ஒருவரின் ஐந்து வயது மகள் கண்ணீர் மல்க காணொளி வெளியிட்டுள்ளார்.

ராகேஷ்வர் சிங் மின்ஹாஸ் 2011 இல் சிஆர்பிஎப்பில் சேர்ந்தார், அவர் கடந்த 10 ஆண்டுகளாக தேசத்திற்கு சேவை செய்து வருகிறார். அசாமில் இருந்து மூன்று மாதங்களுக்கு முன்புதான் சத்தீஸ்கருக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சமீபத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது நக்சலைட்துகள் நடத்திய தாக்குதலில் 2 2 வீரர்கள் மரணமடைந்துள்ளனர். இந்நிலையில் அவர் காணமல் போனதால் சத்தீஸ்காரில் பதுங்கி இருக்கும் நக்சலைட்டுகளால் பிணைக்கைதியாக அவர் கடத்தப்பட்டு இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மின்ஹாஸ் இருக்கும் இடத்தை அறிந்து கொள்வதற்காக ஜம்முவில் உள்ள சிஆர்பிஎப் தலைமையகத்தை பலமுறை தொடர்பு கொள்ள முயற்சிகளை மேற்கொண்டதாக மின்ஹாஸின் மனைவி மீனு தெரிவித்துள்ளார். அவர் தனது குடும்பத்திற்கு பாதுகாப்பாக திரும்புவதை உறுதி செய்வது அரசாங்கத்தின் கடமையாகும் என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில் தனது தந்தையை விடுவிக்க கூறி அவரது ஐந்து வயது மகள் வெளியிட்டுள்ள வீடியோவில், “நக்சலைட் அங்கிள் ப்ளீஸ் எங்க அப்பாவை விட்டுடுங்க” என கண்ணீரை துடைத்தவராறு தெரிவித்தது காண்போரின் கல் நெஞ்சையும் கரையவைத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories