சிங்கம் போல் திரும்புவேன்: ஸ்ரேயாஸ் ஐயர்!

Sreyas Iyer - 2026

தில்லி கேபிடல்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு தோள்பட்டை அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் 2021 சீசனில் இருந்து விலகினார் ஸ்ரேயாஸ் ஐயர்.

காயத்தின் தீவிரம் காரணமாக ஐபிஎல் 2021இன் முழு சீசனிலும் அவர் கலந்துக் கொள்ளமாட்டார் என்று சொல்லப்பட்டது. தற்போது ஸ்ரேயாஸ் ஐயரின் சிகிச்சை குறித்து செய்தி வந்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், தனது அண்மை புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டார். தனது ரசிகர்களுக்கும் நல்ல செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார் ஸ்ரேயாஸ் ஐயர். ‘

sreyas iyar - 2026

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக இருந்தது, சிங்கம் போன்ற உறுதியுடன் விரைவில் திரும்புவேன். உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுக்கும் நன்றி’ என்று தனது சமூக ஊடக கணக்கில் எழுதியுள்ளார் ஸ்ரேயாஸ் ஐயர்.

மார்ச் 23 அன்று நடந்த ஒருநாள் போட்டியின் போது, ஸ்ரேயாஸ் ஐயரின் தோள்பட்டை எலும்பு முறிந்தது. இங்கிலாந்தின் இன்னிங்ஸின் 8 வது ஓவரில் வேகப்பந்து வீச்சாளர் ஷார்துல் தாக்கூரின் (Shardul Thakur) ஷாட்டை தடுக்கும் முயற்சியில் ஸ்ரேயாஸ் டைவ் செய்தபோது காயமடைந்தார் ஸ்ரேயாஸ்.

இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டியில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் விலகிவிட்டாலும், தில்லி கேபிடல்ஸ் அணி அவருக்கு முழு சம்பளத்தை வழங்கும். தில்லி அணியில் முக்கிய வீரரான ஸ்ரெயாஸின் சம்பளம் 7 கோடி ரூபாய் ஆகும். ஒரு சீசன் ஐ.பி.எல் தொடருக்கு 7 கோடி ரூபாய் அவருக்கு கொடுக்கப்படுகிறது.

அதுமட்டுமல்ல, ‘விளையாட்டு வீரர்கள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ்’ அவர்களுக்கு முழுத் தொகையும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தில்லியின் கேப்டனாக ரிஷப் பந்த்
ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக தில்லி கேபிடல்ஸ் அணியின் புதிய கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக இருந்தபோது, துணை கேப்டனாக இருந்த ரிஷப் பந்த் தில்லி அணியுடன் ஐபிஎல் அணியுடன் நீண்ட காலமாக இணைந்திருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories