பழைய ரூபாய் நோட்டுக்கள் இருக்கா? நல்ல விலைக்கு விற்கலாம்!

one ruper
one ruper

பழைய ஒரு ரூபாய் நோட்டு இணையதளத்தில் விற்கப்படுகிறது அதனுடைய மதிப்பு ரூ 45,000. பழைய நாணயங்களை சேகரிப்பவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு இது.

இந்த நோட்டு ரூ .44,999 க்கு விற்பனை செய்கிறாகள். இருப்பினும், பழைய 1 ரூபாய் கட்டின் அசல் விலை ரூ .49,999. தள்ளுபடி போக வலைத்தளம் மூலம் ரூ .44,999 விலையை நிர்ணயக்கபட்டுள்ளது.

இதனை பெறுவதற்கு முதலில் நீங்கள் வலைத்தளத்திற்குச் சென்று கடைப் பிரிவுக்குச் செல்ல வேண்டும். கடைப் பகுதியைப் பார்வையிட்ட பிறகு, நீங்கள் “Note Bundles” வகைக்குச் செல்ல வேண்டும். பிறகு உங்களுக்கு அனைத்து விவரங்களும் காட்டும்.

மேலும் இதனை வாங்குபவர்கள் குறிப்பாக நாட்டின் பழைய நாணயத்தை வைத்திருப்பவர்கள் ரூ .50 பழைய நோட்டுகளை ரூ .8,200, ரூ .10, ரூ .5 ரூ .299, ரூ .2, ரூ .4,999, ரூ .100 வாங்கலாம்.

நீங்கள் வலைத்தளத்தின் மூலம் உங்கள் பொருட்களை விற்று சிறிது பணம் சம்பாதிக்கலாம். நீங்கள் Coinbazzar வலைத்தளத்திற்குச் சென்று “start selling with us” பிரிவுக்கு செல்ல வேண்டும்.

ALSO READ:  ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

சில விவரங்களை உள்ளிட்டு பதிவு செய்ய வேண்டும். பிறகு அதில் உங்கள் விவரங்கள் பயனர்பெயர், மின்னஞ்சல், சரிபார்ப்புக் குறியீடு, முதல் பெயர், கடைசி பெயர், கடை பெயர், முகவரி 1, நாடு, நகரம், மாநிலம், பின்கோடு மற்றும் பிற விவரங்கள் உள்ள பதிவு செய்யவும்.

நீங்கள் வலைத்தளத்தின் மூலம் உங்கள் பொருட்களை விற்று சிறிது பணம் சம்பாதிக்கலாம். நீங்கள் Coinbazzar வலைத்தளத்திற்குச் சென்று “start selling with us” பிரிவுக்கு செல்ல வேண்டும். சில விவரங்களை உள்ளிட்டு பதிவு செய்ய வேண்டும். பிறகு அதில் உங்கள் விவரங்கள் பயனர்பெயர், மின்னஞ்சல், சரிபார்ப்புக் குறியீடு, முதல் பெயர், கடைசி பெயர், கடை பெயர், முகவரி 1, நாடு, நகரம், மாநிலம், பின்கோடு மற்றும் பிற விவரங்கள் உள்ள பதிவு செய்யவும்

2 COMMENTS

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories