December 6, 2025, 3:31 AM
24.9 C
Chennai

கொரோனாவால் கணவனை இழந்த கபடி வீராங்கனை.. நிதி உதவியளித்த மத்திய அமைச்சகம்!

dejaswani bai
dejaswani bai

கொரோனா தொற்றால் கணவரை இழந்த , இந்திய கபடி வீராங்கனைக்கு நிதி உதவி வழங்குவதற்கு மத்திய அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

கடந்த 2010 மற்றும் 2014 ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று, இந்திய பெண்கள் கபடி அணியில் இடம் பெற்றிருந்தார் தேஜஸ்வினி பாய் .

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தேஜஸ்வினி பாய், சிறந்த வீராங்கனைக்காக அர்ஜுனா விருதையும் பெற்றிருந்தார்.

இந்நிலையில் இம்மாத தொடக்கத்தில் தேஜஸ்வினி பாய்க்கும் ,அவருடைய கணவர் நவீனுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதனால் இருவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தேஜஸ்வினி பாய் தொற்றிலிருந்து மீண்டுள்ளார்.

ஆனால் அவருடைய கணவர் சிகிச்சை பலனின்றி கடந்த 11ஆம் தேதி உயிரிழந்தார். இதனால் கொரோனா தொற்றால் கணவரை பறிகொடுத்த வீராங்கனை தேஜஸ்வினி பாய்க்கு , உதவி செய்ய வேண்டும் என்று பல்வேறு விளையாட்டு அமைப்புகள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட விளையாட்டு அமைச்சகம் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான தேசிய நல நிதியின் மூலமாக ரூபாய் 2 லட்சம் தேஜஸ்வினி பாய்க்கு வழங்க அனுமதி அளித்துள்ளது.

இதுபற்றிய வீராங்கனை தேஜஸ்வினி பாய் கூறும்போது, இறந்த என்னுடைய கணவருக்கு 30 வயதுதான். ஆனால் அவருடைய தந்தை இறந்ததால் அதிர்ச்சியடைந்த அவர், மிகுந்த பயமும் மன அழுத்தத்துடன் காணப்பட்டதே அவருடைய உயிரை பறித்து விட்டது.

இந்நிலையில் விளையாட்டு அமைச்சகம் ,எனக்கு இந்த நிதி உதவியை வழங்க முடிவெடுத்துள்ளது. இதை நான் எதிர்பார்க்கவில்லை என்றும், என்னைப் போல் பலரும் நிதி பிரச்சனையால் தவித்து வருகின்றனர்.

எனவே அவர்களுக்கும் நிதி உதவி கிடைத்தால், நன்றாக இருக்கும். எனது 5 மாத பெண் குழந்தையை ,இந்த நிதி உதவியின் மூலம் அவருடைய வருங்கால தேவைக்கு முதலீடு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories