தடுப்பூசி பற்றி பரவும் வதந்தி.. உண்மை என்ன?

vaccine - 2026

கோவிட் தடுப்பூசி போட்டக்கொண்ட 2 ஆண்டுகளில் மரணம் என்ற செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், அது போலியான தகவல் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள மக்கள் கொடிய கொரோனா வைரஸுக்கு எதிராக போராடி வரும் நிலையில், ஒரு சில பல வதந்திகளை பரப்பி மக்கள் மத்தியில் பீதியை உண்டாக்கி வருகின்றனர்.

கொரோனா பரவத் தொடங்கியது முதலே பல போலி செய்திகளும், வதந்திகளும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.. ஆன்லைனில் ஏராளமான தகவல்கள் கிடைத்துள்ள நிலையில், தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் எடுத்துக் கொண்ட இரண்டு ஆண்டுகளில் இறந்துவிடுவார்கள் என்று கூறி ஒரு படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

fack news 2
fack news 2

இருப்பினும், இந்த கூற்று முற்றிலும் போலியானது என்றும் தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது என்றும் ஒரு PIB உண்மை அறியும் சோதனை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்திய பத்திரிகை பணியகமான PIB தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் இதுகுறித்து விளக்கமளித்துள்ளது.. “கோவிட் -19 தடுப்பூசிகளைப் பற்றி ஒரு பிரெஞ்சு நோபல் பரிசு பெற்றவரை மேற்கோள் காட்டி ஒரு படம் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

படத்தில் உள்ள கூற்று போலியானது. கோவிட் -19 தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது. இந்த படத்தை யாருக்கும் பார்வேர்டு செய்ய வேண்டாம் ” என்று தெரிவித்துள்ளது.

fake
fake

இந்தியாவில் இதுவரை 21.80 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி மருந்துகள் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் மாநிலங்கள் நேரடியாக தடுப்பூசிகளை வாங்குவதற்கும் அரசாங்கம் உதவுவதாகவும் கூறியுள்ளது. நாட்டில் இதுவரை மொத்தம் 19,60,51,962 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories