கட்சி பெண் உறுப்பினரையே பாலியல் வன்கொடுமை செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி!

vankodumai - 2026

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே வடகராவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெண் உறுப்பினரை, அக்கட்சியை சேர்ந்த இரண்டு பேர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில் அப்பெண்ணுக்கு நேர்ந்த பல கொடுமைகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவர ஆரம்பித்துள்ளன.

இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்றும் பாராமல் அப்பெண்ணை சீரளித்துள்ளனர். மூன்று மாதங்களுக்கு முன் அவருடைய வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த பாபுராஜ் என்பவர், அந்தப் பெண்ணை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியுள்ளார்.

அதன் பின், நடந்த சம்பவத்தை அவருடைய கணவரிடம் தெரிவித்து விடுவதாக மிரட்டி, அந்தப் பெண்ணை தொடர் பாலியல் வன்முறை செய்து வந்துள்ளார்.

இதையறிந்த அவரது நண்பர் லிஜேஷும் அந்தப் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பாபுராஜ் மற்றும் லிஜிஸ் ஆகியோர், கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை பொறுப்பில் உள்ளனர். இந்தப் பிரச்சனையை மறைக்கவும், சுமுகமாக பேசித் தீர்க்கவும் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டபோதும், பாதிக்கப்பட்ட பெண் அதற்கு ஒப்புக்கொள்ளாமல் போலீசில் புகார் பதிவு செய்தார்.

அவர்கள் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்கள் என்று காவல்துறையிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories