அழகு நிலையம் பெயரில் பாலியல் தொழில்! கைதான போலீஸ்காரர்கள்!

beauty parlour - 2026

புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ள பகுதி நெல்லித்தோப்பு. அந்த மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் இதுவும் ஒன்று. நெல்லித்தோப்பு பகுதியில் அழகு நிலையம் ஒன்று இயங்கி வருகிறது.

இந்த அழகு நிலையத்தில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, உருளையான்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

வாடகைக்கு ஒரு வீட்டை எடுத்து அந்த அழகு நிலையத்தை நடத்தி வந்துள்ளனர். அந்த அழகு நிலையத்திற்குள் சென்ற போலீசார் ஆய்வு நடத்தியபோது, அங்கு விபச்சாரம் நடப்பதை உறுதி செய்தனர்.

மேலும், அழகு நிலையம் என்ற பெயரில் விபச்சாரத் தொழில் செய்து வந்த அழகு நிலைய உரிமையாளர் செந்தில்குமார் மற்றும் வாடிக்கையாளர் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது அங்கு கைது செய்யப்பட்ட வாடிக்கையாளர்கள் 4 பேரில் வினோத் மறறும் நட்ராஜ் என்ற இருவரும் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

அவர்கள் இருவரும் தமிழ்நாடு பட்டாலியன் போலீசாராக பணியாற்றி வருகின்றனர்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட 4 பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்ட 4 பேர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அழகு நிலையத்தில் பாலியல் தொழிலில் இருந்து மீட்கப்பட்ட 5 பெண்களை போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

அழகு நிலையம் என்னும் பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்களுடன் இருந்த போலீசாரை போலீசாரே கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

Entertainment News

Popular Categories