பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு தீர்ப்பு வழங்கிய பஞ்சாயத்து!

Panchayat - 2026

ஒரு பெண்ணை கெடுத்தவருக்கு செருப்படி கொடுத்து தீர்ப்பு சொன்ன ஒரு ஊர் நாட்டாமையால் போலீஸ் அதிர்ச்சியடைந்துள்ளது

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள மகாராஜ்கஞ்சில் உள்ள கிராமத்தில் ஒரு 15 வயதான பெண்ணை அந்த ஊரை சேர்ந்த ஒரு இளைஞர் பலாத்காரம் செய்துவிட்டார்.

அதனால் அந்த பெண்ணின் தாயார் அந்த பெண்ணை கெடுத்தவர் மீது அந்த ஊர் நாட்டாமையிடம் புகார் கொடுத்தார். அந்த ஊர் பஞ்சாயத்து கடந்த வாரம் கூடியது.

அப்போது அந்த நாட்டாமை அந்த பெண்ணை கெடுத்த இளைஞரையும் அந்த பெண்ணையும் விசாரித்தார். அப்போது அந்த இளைஞரின் குற்றம் ஊர்ஜிதமானது. உடேன அந்த நாட்டாமை ஒரு தீர்ப்பை வழங்கினார்.

அந்த பெண்ணை கூப்பிட்டு அந்த இளைஞரை ஐந்து முறை செருப்பால் அடிக்க சொல்லி விட்டு பஞ்சாயத்தில் 50000 ரூபாய் அபராதம் கட்ட சொல்லி தீர்ப்பு வழங்கினார் .

அதன் பிறகு அந்த பெண் அவரை ஐந்து முறை செருப்பால் அடித்தார். அதன் பிறகு இந்த வீடியோவை சமூக ஊடகத்தில் வெளியிட்டார். அந்த வீடியோ ஊடகத்தில் வைரலானது.

அதை பார்த்த பலரும் கடும் கணடனம் தெரிவித்தனர். பின்னர் இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கும் தெரியப்படுத்தப்பட்டது.

போலீசார் அந்த ஊருக்கு வந்து, அந்த பெண்ணை மருத்துவப்பரிசோதனைக்கு அனுப்பினர். பிறகு அந்த பெண்ணை கெடுத்தவர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories