December 5, 2025, 10:00 PM
26.6 C
Chennai

விளையாடிக் கொண்டிருந்த நாலு வயது சிறுவனுக்கு 14 வயது சிறுவன் பாலியல். வன்கொடுமை!

boy
boy

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ஒரு கிராமத்தில் நாலு வயதான சிறுவன் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தார்.

அப்போது அவரின் வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில் வசிக்கும் 14 வயதான டீனேஜ் சிறுவன் அந்த சிறுவனோடு நட்பு கொண்டு பழகினார்.

மேலும் அந்த டீனேஜ் சிறுவனுக்கு அடிக்கடி செல்போனில் பலான படங்களை பார்க்கும் வழக்கமிருந்துள்ளது.

அதனால் அந்த 14 வயதான டீன் ஏஜ் இளைஞர் அந்த நாலு வயதான சிறுவன் விளையாடுவதை வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் பார்த்தார்.

பிறகு தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுவனை ஒரு ஒதுக்குபுறமான பகுதிக்கு இழுத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தார் .

இதனால் அந்த சிறுவன் அழுதுகொண்டே இந்த விஷயத்தை தன்னுடைய தாயாரிடம் கூறினார் .

அதை கேட்டு அழூதுகொண்டிருந்த அந்த தாயாரை அக்கம் பக்கத்தினர் விசாரித்தனர். அப்போது அந்த சிறுவனுக்கு நடந்த கொடுமையை அவர் கூறினார் .

அனைவரும் அங்குள்ள காவல் நிலையம் சென்று அந்த 14 வயதான சிறுவன் மீது புகார் கூறினர். போலீசார் வழக்கு பதிந்து அந்த 14 வயதான சிறுவனை கைது செய்து சிறார் வாரியத்துக்கு அனுப்பினர் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories