கணவனின் பிறப்புறுப்பை அறுத்துக் கொன்ற மனைவி!

murder-1
murder-1

எச்.டி வெங்கடராஜா என்ற நபர், கர்நாடகாவின் மைசூருவில் வசித்து வந்துள்ளார். கார்ப்பரேஷனில் குரூப் டி ஊழியராக பணியாற்றி வரும் இவருக்கு உமா என்ற பெண் ஒருவருடன் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்துள்ளது.

இருவருக்கும் 20 வயது வித்தியாசம் உள்ள நிலையில், இந்த தம்பதிக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். வயது வித்தியாசம் அதிகம் உள்ள நிலையில், இந்த தம்பதிகளுக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, உமா தனது முன்னால் காதலனான அவினாஷ் என்ற நபரை சந்தித்துள்ளார்

இதனையடுத்து, இருவரும் கள்ள உறவில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதன் பிறகு இந்த உறவு பற்றி அந்த உமாவின் கணவருக்குத் தெரிந்து விட்டதால் அவர் தனது மனைவியை கண்டித்துள்ளார்.

அதனால் அந்த உமாவும் அவரின் காதலனும் சேர்ந்து அந்த கணவரை கொலை செய்ய முடிவெடுத்தனர். அதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த கணவருக்கு மயக்க மருந்து கலந்த காப்பியை கொடுத்து மயங்க செய்தார்.

பிறகு அவரின் பிறப்புறுப்பை நசுக்கி கொலை செய்து விட்டார். அதன் பிறகு அவர் தலைவலியால் இறந்து விட்டதாக ஊராரிடம் கூறி அவரை அடக்கம் செய்தனர். ஆனால் அவரின் சகோதரர் போலீசில் புகாரளித்ததை அடுத்து, போலீசார் இறந்தவரின் பிணத்தை தோண்டி பரிசோதனை செய்த போது அவரின் பிறப்புறுப்பை சேதப்படுத்தி கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, போலீசார் உமாவை கைது செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories