பிரதமரின் கோரிக்கையை நிறைவேற்றிய தெலுங்கு இளைஞர்! 1000 பக்கங்களை 20 நொடியில் மொழிபெயர்த்து..!

telugu youth translating
பிரதமரின் உத்தரவை நிறைவேற்றிய தெலுங்கு இளைஞர்.
  • 1000 பக்கங்கள் கொண்ட நூலை 20 நொடிகளில் மொழிபெயர்க்க முடியும்.
  • பிரதமரின் உத்தரவை நிறைவேற்றிய தெலுங்கு இளைஞர்.
  • ஏஐசிடிஓ ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் டிரன்ஸ்லேஷன் டூல் வெளியிடுவதில் முக்கிய பங்காற்றினார் புத்தா சந்திரசேகர்.

பிற மொழிகளில் உள்ள நூல்களைப் படிப்பதும் அவற்றை புரிந்து கொள்வதும் மிகவும் கடினமான வேலை. அதற்காக அவற்றின் மொழிபெயர்ப்பு வரும் வரை காத்திருப்பதைத் தவிர வேறு வழி இல்லை. இந்த சூழ்நிலை மிகவும் வருத்தம் அளிப்பதாக இருப்பதாகவும் ஒரே கணத்தில் மொழிபெயர்க்கும் தொழில்நுட்பத்தை வளர்க்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி மத்திய கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

டெல்லியில் உள்ள ஏஐசிடிஓ முதன்மை ஒருங்கிணைப்பு அதிகாரியாக பணிபுரிந்து வரும் விசாகப்பட்டினத்தை சேர்ந்த புத்தா சந்திரசேகர் பிரதமரின் உத்தரவுக்கு ஏற்ப இந்த மொழிபெயர்ப்பு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று தீர்மானித்தார். இன்ஜினியரிங் பட்டம் பெற்ற இவர் அமெரிக்காவில் எம்பிஏ பட்டம் பெற்றார்.

கடந்த ஆறு மாதங்களாக மூன்று இன்ஜினியரிங் மாணவர்களோடு சேர்ந்து ஏஐசிடிஓ ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் டிரன்ஸ்லேஷன் டூல் என்பதை வடிவமைத்தார்.

எத்தனை பெரிய புத்தகம் ஆனாலும் செயற்கை அறிவு மூலம் ஒரே கணத்தில் மொழிபெயர்க்கும் இந்த டூலை பிரதமர் மோடி வியாழனன்று வெளியிட்டார்.

இது 90% சரியாக எப்படிப்பட்ட நூலானாலும் 12 மொழிகளில் மொழிபெயர்க்கக் கூடியது. சுமார் 1000 பக்கங்கள் உள்ள ஒரு புத்தகத்தை மொழிபெயர்ப்பதற்கு 20 வினாடிகள் எடுத்துக் கொள்கிறது.

இந்த சாப்ட்வேர் உதவியோடு ஆங்கிலத்திலிருந்து ஹிந்தி, ஓடியா, தெலுங்கு, தமிழ், மராத்தி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், பெங்காலி, அஸ்ஸாமி, உருது, பஞ்சாபி மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு செய்ய முடியும். இந்த 12 மொழிகளில் எந்த மொழியில் இருக்கும் நூல் ஆனாலும் மீதியுள்ள மொழிகளுக்கு கண நேரத்தில் மொழிபெயர்க்க முடியும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

இருபத்தியெட்டாவது ஆட்டம் ராஜஸ்தான் vs கொல்கொத்தா – ஈடன் கார்டன்ஸ், கொல்கொத்தா - ஏப்ரல் 19

Entertainment News

Popular Categories