December 6, 2025, 3:29 AM
24.9 C
Chennai

ஒருபுறம் மகள்.. மறுபுறம் கணவர்.. இருவரின் செயலால் அதிர்ந்த பெண்மணி!

sharika
sharika

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் வசித்து வந்த வர் பீதாம்பரன்(61). இவர் கரிப்பூர் விமான நிலையத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். பீதாம்பரத்டின் மனைவி பிரபாவதி. இத்தம்பதிக்கு பிறந்த மகள் ஷரிகா (31) மகள்.

ஞாயிறு மதிய உணவு அருந்திவிட்டு பிரபாவதி ஹாலில் படுத்து தூங்கிவிட்டார். சிறிது நேரம் கழித்து எழுந்து பார்த்தபோது அருகில் இருந்த மகள் ஷரிகாவை காணவில்லை.

ஷரிகாவின் அறைக்கதவு திறந்து கிடக்க அங்கே சென்று பார்த்தவருக்கு பேரதிர்ச்சி. மின்விசிறியில் ஷரிகா தூக்கிட்டு தொங்கிக்கொண்டிருந்ததை பார்த்த கதறியிருக்கிறார். உடனே, நம் மகள் இறந்துவிட்டால் என்று கணவனிடம் சொல்ல அவர் அறைக்கு ஓடியிருக்கிறார்.

அங்கே கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்துள்ளது. வெகுநேரம் தட்டியும் கதவு திறக்காததால், மகள் இறந்த துக்கத்தையும் மறந்து அக்கம்பக்கத்தினரிடம் சொல்லி கதவை உடைத்தார்.

அங்கே படுக்கையறையில் மின்விசிறியில் கணவன் தூக்கில் தொங்கிகொண்டிருந்ததை பார்த்து கதறி அழுதார்.

மகள் தற்கொலை செய்து கொண்டு விட்டாள் என்று சொல்ல வந்தேனே. இங்க நீங்களே தற்கொலை செய்து கொண்டுவிட்டீர்களே என்று கதறி துடித்தார் பிரபாவதி. தனித்தனி மின் விசிறியில் தந்தையும் மகளும் தற்கொலை செய்து கொண்ட விஷயம் கேரள மாநிலத்தை அதிர வைத்திருக்கிறது.

ஷரிகா சில ஆண்டுகளாக உளவியல் ரீதியான சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் தந்தை மகள் இருவரும் ஒரே நேரத்தில் ஏன் தற்கொலை செய்துகொண்டார்கள் என்பதற்கான காரணம் தெரியவில்லை.

தற்கொலைக்கு முன்னர் எழுதப்பட்ட கடிதம் சிக்கியிருக்கிறது. போலீசார் அந்த கடிதத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். அதில் உள்ள தகவல்களை போலீசார் இன்னமும் வெளியிடவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories