ஒருபுறம் மகள்.. மறுபுறம் கணவர்.. இருவரின் செயலால் அதிர்ந்த பெண்மணி!

sharika
sharika

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் வசித்து வந்த வர் பீதாம்பரன்(61). இவர் கரிப்பூர் விமான நிலையத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். பீதாம்பரத்டின் மனைவி பிரபாவதி. இத்தம்பதிக்கு பிறந்த மகள் ஷரிகா (31) மகள்.

ஞாயிறு மதிய உணவு அருந்திவிட்டு பிரபாவதி ஹாலில் படுத்து தூங்கிவிட்டார். சிறிது நேரம் கழித்து எழுந்து பார்த்தபோது அருகில் இருந்த மகள் ஷரிகாவை காணவில்லை.

ஷரிகாவின் அறைக்கதவு திறந்து கிடக்க அங்கே சென்று பார்த்தவருக்கு பேரதிர்ச்சி. மின்விசிறியில் ஷரிகா தூக்கிட்டு தொங்கிக்கொண்டிருந்ததை பார்த்த கதறியிருக்கிறார். உடனே, நம் மகள் இறந்துவிட்டால் என்று கணவனிடம் சொல்ல அவர் அறைக்கு ஓடியிருக்கிறார்.

அங்கே கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்துள்ளது. வெகுநேரம் தட்டியும் கதவு திறக்காததால், மகள் இறந்த துக்கத்தையும் மறந்து அக்கம்பக்கத்தினரிடம் சொல்லி கதவை உடைத்தார்.

அங்கே படுக்கையறையில் மின்விசிறியில் கணவன் தூக்கில் தொங்கிகொண்டிருந்ததை பார்த்து கதறி அழுதார்.

மகள் தற்கொலை செய்து கொண்டு விட்டாள் என்று சொல்ல வந்தேனே. இங்க நீங்களே தற்கொலை செய்து கொண்டுவிட்டீர்களே என்று கதறி துடித்தார் பிரபாவதி. தனித்தனி மின் விசிறியில் தந்தையும் மகளும் தற்கொலை செய்து கொண்ட விஷயம் கேரள மாநிலத்தை அதிர வைத்திருக்கிறது.

ஷரிகா சில ஆண்டுகளாக உளவியல் ரீதியான சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் தந்தை மகள் இருவரும் ஒரே நேரத்தில் ஏன் தற்கொலை செய்துகொண்டார்கள் என்பதற்கான காரணம் தெரியவில்லை.

தற்கொலைக்கு முன்னர் எழுதப்பட்ட கடிதம் சிக்கியிருக்கிறது. போலீசார் அந்த கடிதத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். அதில் உள்ள தகவல்களை போலீசார் இன்னமும் வெளியிடவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Topics

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories