பாடகி தலையில் பணத்தைக் கொட்டிய ரசிகர்! வைரல்!

Money 1
Money 1

மேடையில் பாடிக்கொண்டிருந்த பாடகிக்கு ரசிகர் ஒருவர் பணத்தால் அபிஷேகம் செய்த ருசிகர சம்பவம் குஜராத்தில் அரங்கேறியுள்ளது

குஜராத்தில் துளசி விவாஹ் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஸ்ரீசமஸ்த் ஹிராவாடி என்ற அமைப்பு கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் குஜராத்தின் புகழ்பெற்ற நாட்டுப்புற பாடகியான ஊர்வசி ராதாதியா பாடிக்கொண்டிருந்தார். அப்போது, பாடகியின் பாடலில் மயங்கிய ரசிகர் ஒருவர் மேடையில் வந்து, பக்கெட்டில் நிரப்பப்பட்ட ரூபாய் நோட்டுகளை பாடகியின் மீது பொழிந்துள்ளார். இதனால், பாடகி அமர்ந்திருந்த மேடை ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டது போல் காணப்பட்டது.

ரசிகர் பணமழை பொழிந்த போது பாடகி அதை பொருட்படுத்தாமல், பாடிக்கொண்டிருந்தார். இந்த காட்சியை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

அது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகரின் இந்த செயலுக்கு ஊர்வசி ராதாதியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நன்றி கூறியுள்ளார்.

பாடகியின் மீது பணமழை பொழிந்த ரசிகரின் செயலுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் இவ்வளவு பணத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

ரசிகர் ஒருவர் பாடகியிடம், “அவ்வளவு பணத்தை என்ன செய்வீர்கள்’ என்று கேட்டுள்ளார். ஆனால், பலர் பாடகிக்கு வாழ்த்துகளை தெரிவித்து, அவருக்கு ஆதரவாகவும் நின்றனர்.

ஊர்வசி குஜராத்தி இசைத் துறையில் பிரபலமான பாடகி. அவர் துவாரிகா, பாவ் நா ஃபெரா, நகர் நந்த் ஜி நா லால் மற்றும் கசும்பி நோ ரங் போன்ற பாடல்களைப் பாடியுள்ளார்.

அவரை இன்ஸ்டாகிராமில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.’குஜராத்தி நாட்டுப்புற ராணி’ என்று அவரை அழைக்கின்றனர்.

https://www.instagram.com/reel/CWSR2BuD7-z/?utm_source=ig_web_copy_link

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories