பாடகி தலையில் பணத்தைக் கொட்டிய ரசிகர்! வைரல்!

Money 1
Money 1

மேடையில் பாடிக்கொண்டிருந்த பாடகிக்கு ரசிகர் ஒருவர் பணத்தால் அபிஷேகம் செய்த ருசிகர சம்பவம் குஜராத்தில் அரங்கேறியுள்ளது

குஜராத்தில் துளசி விவாஹ் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஸ்ரீசமஸ்த் ஹிராவாடி என்ற அமைப்பு கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் குஜராத்தின் புகழ்பெற்ற நாட்டுப்புற பாடகியான ஊர்வசி ராதாதியா பாடிக்கொண்டிருந்தார். அப்போது, பாடகியின் பாடலில் மயங்கிய ரசிகர் ஒருவர் மேடையில் வந்து, பக்கெட்டில் நிரப்பப்பட்ட ரூபாய் நோட்டுகளை பாடகியின் மீது பொழிந்துள்ளார். இதனால், பாடகி அமர்ந்திருந்த மேடை ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டது போல் காணப்பட்டது.

ரசிகர் பணமழை பொழிந்த போது பாடகி அதை பொருட்படுத்தாமல், பாடிக்கொண்டிருந்தார். இந்த காட்சியை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

அது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகரின் இந்த செயலுக்கு ஊர்வசி ராதாதியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நன்றி கூறியுள்ளார்.

பாடகியின் மீது பணமழை பொழிந்த ரசிகரின் செயலுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் இவ்வளவு பணத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

ரசிகர் ஒருவர் பாடகியிடம், “அவ்வளவு பணத்தை என்ன செய்வீர்கள்’ என்று கேட்டுள்ளார். ஆனால், பலர் பாடகிக்கு வாழ்த்துகளை தெரிவித்து, அவருக்கு ஆதரவாகவும் நின்றனர்.

ஊர்வசி குஜராத்தி இசைத் துறையில் பிரபலமான பாடகி. அவர் துவாரிகா, பாவ் நா ஃபெரா, நகர் நந்த் ஜி நா லால் மற்றும் கசும்பி நோ ரங் போன்ற பாடல்களைப் பாடியுள்ளார்.

அவரை இன்ஸ்டாகிராமில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.’குஜராத்தி நாட்டுப்புற ராணி’ என்று அவரை அழைக்கின்றனர்.

https://www.instagram.com/reel/CWSR2BuD7-z/?utm_source=ig_web_copy_link

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories