December 5, 2025, 9:39 PM
26.6 C
Chennai

புனித்தின் 11வது நாள் நிகழ்ச்சிக்கு செல்வதாக கூறி சென்ற இளைஞர் மாயம்! துயரத்தில் பெற்றோர்!

puneeth
puneeth

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் சமாதிக்கு சென்ற வாலிபர், 20 நாட்களாக வீடு திரும்பவில்லை என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

மைசூரு டி.நரசிபுரா அருகே உள்ள காதமாரனஹள்ளியை சேர்ந்தவர் தர்ஷன், 23. பி.காம் படித்து வரும் இவர் புனித்தின் ரசிகர்.

புனித் இறந்தது முதல் வித்தியாசமாக நடந்து கொண்டார்.நவம்பர் 9ல் அவர் சமாதியை பார்க்க செல்வவதாக கூறி சென்றவர், ‘இன்னும் வீடு திரும்பவில்லை’ என பெற்றோர் கூறி உள்ளனர்.

இது குறித்து தாய் குமாரி கூறியதாவது: புனித் படம் வெளியாகும் போதெல்லாம் என் மகன் அந்த போட்டோக்களை சேகரித்து வந்தார்; அவரையே பின்பற்றி வந்தார்.

ஆனால் அவர் இறந்த தகவலை கேட்டது முதல், விசித்திரமாக நடந்து கொண்டார். அவரது இறுதி சடங்குக்கு அழைத்து செல்லுமாறு கூறினார். எங்களால் பெங்களூரு சென்று வர முடியவில்லை. தினமும் மகனை சமாதானப்படுத்தியபடி இருந்தோம்.

எங்களுக்கு தெரியாமல் ஒருநாள், புனித் படத்தை கையில் பச்சை குத்தி கொண்டு வந்தார்.பின் சுவரில் ஓங்கி அடித்து கொண்டும், புனித் படத்தை பார்த்து அழுதபடியுமே இருந்தார்.

நவம்பர் 9ல் புனித்தின் 11வது நாள் நிகழ்ச்சிக்கு செல்கிறேன் என்றார்; நாங்கள் வேண்டாம் என்றோம். அதே நாள் கல்லுாரிக்கு செல்வதாக கூறி சென்றவர், இன்னும் வீடு திரும்பவில்லை.

புனித் கடவுளாகி விட்டார். அவர் தான் எங்கள் மகனை கண்டுபிடித்து தர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories