TISS இல் பணிகள்! விண்ணப்பிக்கவும்..!

web Employment story
web Employment story

டாட்டா அறிவியல் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக TISS நிறுவனம் ஒரு வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பை அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பானது Assistant (Communication), Assistant (IT), மற்றும் Assistant Data Entry Operator போன்ற பதவிகளின் காலிப்பணியிடங்களை நிரப்பவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதை பயன்படுத்தி ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நிறுவனம் TATA INSTITUTE OF SOCIAL SCIENCE (TISS)
பணியின் பெயர் Assistant (Communication), Assistant (IT), and Assistant Data Entry Operator
பணியிடங்கள் 09
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
காலிப்பணியிடங்கள்:

நிறுவனத்தில் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் Assistant (Communication), Assistant (IT), மற்றும் Assistant Data Entry Operator போன்ற பதவிகளுக்கு என மொத்தம் 09 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

கல்வித் தகுதி:

Assistant (Communication) பணிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Assistant (IT) பணிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Computer Science/ Application/ IT பாடப்பிரிவுகளில் Masters/ Bachelors டிகிரி முடித்திருக்க வேண்டும்
Assistant Data Entry Operator பணிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Computer Science/ Application/ IT போன்ற பாடப்பிரிவுகளில் BACHELOR’S டிகிரி முடித்திருக்க வேண்டும்.

முன் அனுபவம்:

Assistant (Communication) மற்றும் Assistant (IT) பணிக்கு குறைந்த பட்சமாக 2 முதல் 3 ஆண்டுகள் வரை பணிக்கு தொடர்புடைய துறைகளில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கல்வி நிலையங்களில் பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருப்பது கூடுதல் சிறப்பு.
Assistant Data Entry Operator பணிக்கு தொடர்பான துறையில் குறைந்த பட்சமாக 1 ஆண்டு முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்

ஊதியம்:

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு பணியின் தன்மை அடிப்படையில் மாதம் ரூ.25,000/- முதல் ரூ.30,000/- வரையில் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Interview
Written Test/ Skill Test

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கீழ் கொடுக்கப்பட்ட இணைப்பின் மூலம் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று, கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 25.12.2021 க்குள் சமர்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். http://recruitment.tiss.edu/

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Topics

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Entertainment News

Popular Categories