December 5, 2025, 7:09 PM
26.7 C
Chennai

நாயக் குளிப்பாட்டி நடுவீட்டில் வெச்சாலும்…! பேரிடி கொடுத்த அஃப்ரிடிக்கு பொருந்தும் பழமொழி!

afridi gambhir - 2025

பாம்புக்கு பல்லில் விஷம், என்றால் அப்ரிடி போன்றவர்களுக்கும்தான்! இவங்க திருந்தவே மாட்டாங்க… நாயக் குளிப்பாட்டி நடுவீட்டில் வெச்சாலும்… இப்படியெல்லாம் கருத்துகள் இடப்படுகின்றன, பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரர் அஃப்ரிடியின் ஒரு டிவீட்க்கு!

அடக்குமுறை ஆட்சியின் கீழ் இந்திய கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரில் அப்பாவிகள் கொல்லப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அஃப்ரிடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கு பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

அது ஐஓகே (இந்தியன் ஆகுபைட் காஷ்மீர்) இல்ல… பிஓகே- பாகிஸ்தான் ஆகுபைட் காஷ்மீர் என்று, விராட் கோலி என்ற பெயரில் இயங்கும் ஒரு நபர் பதில் கருத்து பதிவிட்டிருக்கிறார். மேலும் பலர் டிவிட்டர் பின்னூட்டத்தில் அஃப்ரிடிக்கு சரமாரியாக பதில் கொடுத்து வருகின்றனர்.

இந்திய கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பகுதியில் அபாயகரமான சூழல் நிலவுகிறது. அப்பாவிகள் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். சுதந்திரத்துக்கும், சுய சிந்தனைக்கும் எதிராக அடக்குமுறை ஆட்சி சவால் விடுகிறது. இந்த அத்துமீறல்களைப் பார்க்கும்போது, ஐ.நா. சபை, சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் எங்கு இருக்கிறது என்று தோன்றுகிறது. இவற்றைத் தடுக்க அவர்கள் நடவடிக்கை எடுக்காதது ஏன்? – இப்படி கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்மைக் காலமாக, இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. காஷ்மீரின் பொதுமக்கள் வாழும் பகுதியில், பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவற்றால் இந்திய ராணுவ வீரர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் உயிரிழக்கின்றனர். மேலும், பயங்கரவாத அமைப்புகளின் தொடர் தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், ஷாகித் அஃப்ரிடி இப்படி ஒரு கருத்தை வெளியிட்டு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்.

 

ஆனால் கௌதம் காம்பிர் இவருக்கு சரியான பதிலடியைக் கொடுத்திருக்கிறார். அவர் தனது டிவிட்டர் பதிவில் யு.என் என்பதை அண்டர் நைண்டீன் என்று அஃப்ரிடி நினைத்துக் கொண்டிருக்கிறார். இப்போதைக்கு அஃப்ரிடி நோ பாலில் விக்கெட் விழுந்ததை கொண்டாடிக் கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளார். அவரது ட்வீட்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories