ஒடிசாவில் ரயில் பெட்டிகள் பின்னோக்கி ஓடிய விவகாரம்: 7 பேர் பணியிடை நீக்கம்

express rail odisha without engine driver - 2026ஒடிசாவில் ஆமதாபாத் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் பின்னோக்கி ஓடிய விவகாரத்தில் ரயில்வே ஊழியர்கள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

ஒடிசாவில் எக்ஸ்பிரஸ் ரயில் எஞ்சின் இல்லாமல் 10 கி.மீ., தொலைவுக்கு ஓடிய விவகாரத்தில் 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த ரயில் அகமதாபாத்தில் இருந்து பூரி நோக்கிச் சென்றது. இந்த எக்ஸ்பிரஸ் ரயிலின் இஞ்சின், ஒடிசாவின் திட்லாகர் ரயில் நிலையத்தில் வேறு பெட்டிகளை இணைப்பதற்காக கழற்றப்பட்டபோது பெட்டிகள் மட்டும் தனியாகக் கழன்று ஓடின.

இந்தச் சம்பவத்தில் பயணிகள் எவருக்கும் காயமில்லை என்ற போதிலும், சுமார் 10 கி.மீ. தொலைவுக்கும் அதிகமாக ரயில் தானாக ஓடிய செய்தி வெளியாகி, நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அந்த ரயில் பாதையில் வேறு ரயில்கள் வராத அளவுக்கு அடுத்தடுத்த ரயில் நிலையங்களில் உள்ள ஊழியர்கள் மாற்றுஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.. எனவே பெரிய அசம்பாவிதம் ஏற்படவில்லை. இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

விசாரணையில் ஊழியர்களின் கவனக்குறைவே இந்த விபத்துக்குக் காரணம் என்று கண்டறியப்பட்டது. இதையடுத்து இது தொடர்பில் 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அடுத்து வரும் ஒரு மாதம் ரயில்வே பாதுகாப்பு பணிகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தானாகக் கழன்று ஓடிய ரயிலின் காட்சியை ஒருவர் படம் பிடித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்…

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories