March 20, 2025, 9:37 AM
31 C
Chennai

லிங்காயத் தனி மதப் பிரிப்பு வேலைக்கு ஆகவில்லை; தலை கவிழ்ந்த காங்கிரஸ்

கர்நாடகாவில் லிங்காயத் பிரிவினரை தனி மதமாகப் பிரிப்பது, அங்கீகரிப்பது, அரசு சலுகைகள் வழங்க சிறுபான்மை சமூகத்தினர் அந்தஸ்து வழங்குவது என்று, தேர்தலுக்கு முந்தைய கடைசிக் கட்ட பிரிவினைவாத அரசியலில் இறங்கியபோதும், இந்த வேலைகள் எல்லாம் காங்கிரஸுக்கு கை கொடுக்கவில்லை.

லிங்காயத் பிரிவினர் பெரும்பான்மையாக உள்ள மத்திய கர்நாடகம், வட கர்நாடகத்தில் பாஜக.,வே பெரும்பான்மை பெற்றிருக்கிறது. லிங்காயத் தனி மதப் பிரிப்பு, காங்கிரஸுக்கு சாதகமாக அமையவில்லை என்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன.

காங்கிரஸ் இதனால் தங்களுக்கு பெரும் லாபம் கிடைக்கும் என்று எண்ணியது. ஆனால், பாஜக.,வோ இத்தகைய பிரிவினை அரசியலால் சமூகத்தில் பெரும் பிளவு ஏற்படும். மற்ற சமூகத்தினரை இது ஏமாற்றத்துக்கு உள்ளாக்கும். இதனால் சமூகப் பிளவு ஏற்படும் என்று கூறியிருந்தது.

பாஜக.,வின் இந்தப் பிரசாரம் எடுப்பட்டிருக்கிறது என்பதைத்தான் லிங்காயத் பிரிவினர் பெரும்பான்மை இடங்களில் பாஜக., பெற்ற வாக்குகள் காட்டுகின்றன. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 100 தொகுதிகள் லிங்காயத் பிரிவினரின் வாக்குகள் பெரும்பான்மை கொண்டது. 17% மக்கள்தொகை கொண்ட லிங்காயத் பிரிவினர் ஒட்டுமொத்தமாக தங்கள் வாக்குகளை காங்கிரஸுக்கு போட்டிருந்தால் காங்கிரஸ் ஆட்சியை தக்கவைத்திருக்கும்.

ஆனால், லிங்காயத் பிரிவைச் சேர்ந்த தலைவரான எடியூரப்பா அந்த தேர்தல் உத்தியை உடைத்துவிட்டார். இதனால் காங்கிரஸ் போட்ட திட்டம் தவிடுபொடியாகிவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 19 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் தேசிய கீதம் அவமதிக்கப் பட்டதாக பாஜக., குற்றச்சாட்டு!

தொடர்ந்து கூட்டத்தை விட்டு பாதியிலேயே வெளியேறிய மேயர் சங்கீதாவின் செயலை கண்டித்தும் மாமன்ற கூட்டத்தில் தேசிய கீதத்தையும் அவமதித்துவிட்டதாக மேயருக்கு

பஞ்சாங்கம் மார்ச் 18 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆர்.எஸ்.எஸ்., பற்றிய பிரதமர் மோடியின் அனுபவங்கள்!

இத்தகைய பவித்திரமான அமைப்பிடமிருந்து நற்பண்புகள் எல்லாம், எனக்குக் கிடைத்தது என் நற்பேறு.

Topics

பஞ்சாங்கம் மார்ச் 20 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 19 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் தேசிய கீதம் அவமதிக்கப் பட்டதாக பாஜக., குற்றச்சாட்டு!

தொடர்ந்து கூட்டத்தை விட்டு பாதியிலேயே வெளியேறிய மேயர் சங்கீதாவின் செயலை கண்டித்தும் மாமன்ற கூட்டத்தில் தேசிய கீதத்தையும் அவமதித்துவிட்டதாக மேயருக்கு

பஞ்சாங்கம் மார்ச் 18 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆர்.எஸ்.எஸ்., பற்றிய பிரதமர் மோடியின் அனுபவங்கள்!

இத்தகைய பவித்திரமான அமைப்பிடமிருந்து நற்பண்புகள் எல்லாம், எனக்குக் கிடைத்தது என் நற்பேறு.

ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் காட்டு தர்பார் ஆட்சியை நடத்துகிறது திமுக!

கருத்து சுதந்திரத்தை குழி தோண்டி புதைக்கும் திமுகவின் சர்வாதிகார செயலை இந்து முன்னணி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம் -

திமுக., அரசின் சாராயக் கடை ஊழல்: போராட்டத்தை தடுத்து பாஜக., தலைவர்கள் கைது!

தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஓருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்? - என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

பாரம்பரிய பூர்வீக கோவில்களின் கட்டமைப்பு, ஆன்மீக அம்சங்கள், தல வரலாறு பயிற்சி பட்டறை!

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் பாரம்பரிய பூர்வீக கோவில்களின் கட்டமைப்பு, ஆன்மீக அம்சங்கள் மற்றும் தல வரலாறு பயிற்சி பட்டறை நடைபெற்றது.

Related Articles

Popular Categories