லிங்காயத் தனி மதப் பிரிப்பு வேலைக்கு ஆகவில்லை; தலை கவிழ்ந்த காங்கிரஸ்

lingayat - 2026

கர்நாடகாவில் லிங்காயத் பிரிவினரை தனி மதமாகப் பிரிப்பது, அங்கீகரிப்பது, அரசு சலுகைகள் வழங்க சிறுபான்மை சமூகத்தினர் அந்தஸ்து வழங்குவது என்று, தேர்தலுக்கு முந்தைய கடைசிக் கட்ட பிரிவினைவாத அரசியலில் இறங்கியபோதும், இந்த வேலைகள் எல்லாம் காங்கிரஸுக்கு கை கொடுக்கவில்லை.

லிங்காயத் பிரிவினர் பெரும்பான்மையாக உள்ள மத்திய கர்நாடகம், வட கர்நாடகத்தில் பாஜக.,வே பெரும்பான்மை பெற்றிருக்கிறது. லிங்காயத் தனி மதப் பிரிப்பு, காங்கிரஸுக்கு சாதகமாக அமையவில்லை என்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன.

காங்கிரஸ் இதனால் தங்களுக்கு பெரும் லாபம் கிடைக்கும் என்று எண்ணியது. ஆனால், பாஜக.,வோ இத்தகைய பிரிவினை அரசியலால் சமூகத்தில் பெரும் பிளவு ஏற்படும். மற்ற சமூகத்தினரை இது ஏமாற்றத்துக்கு உள்ளாக்கும். இதனால் சமூகப் பிளவு ஏற்படும் என்று கூறியிருந்தது.

lingayat veerasaiva - 2026

பாஜக.,வின் இந்தப் பிரசாரம் எடுப்பட்டிருக்கிறது என்பதைத்தான் லிங்காயத் பிரிவினர் பெரும்பான்மை இடங்களில் பாஜக., பெற்ற வாக்குகள் காட்டுகின்றன. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 100 தொகுதிகள் லிங்காயத் பிரிவினரின் வாக்குகள் பெரும்பான்மை கொண்டது. 17% மக்கள்தொகை கொண்ட லிங்காயத் பிரிவினர் ஒட்டுமொத்தமாக தங்கள் வாக்குகளை காங்கிரஸுக்கு போட்டிருந்தால் காங்கிரஸ் ஆட்சியை தக்கவைத்திருக்கும்.

ஆனால், லிங்காயத் பிரிவைச் சேர்ந்த தலைவரான எடியூரப்பா அந்த தேர்தல் உத்தியை உடைத்துவிட்டார். இதனால் காங்கிரஸ் போட்ட திட்டம் தவிடுபொடியாகிவிட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Entertainment News

Popular Categories