December 5, 2025, 4:19 PM
27.9 C
Chennai

Tag: எடியூரப்பா

கர்நாடகாவில் ஆட்சி அமைக்க இன்று உரிமை கோருகிறார் எடியூரப்பா

இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்திகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவில் ஆட்சி செய்த காங்கிரஸ், ஜே.டி.எஸ் கூட்டணியைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏக்கள் கடந்த...

சபரிமலை பாரம்பரியத்தைக் காக்க எடியூரப்பா யாத்திரை

சபரிமலை ஐயப்பன்கோவிலின் பாரம்பரியத்தைக் காக்க வலியுறுத்தி கர்நாடகா பா.ஜ. தலைவர் எடியூரப்பா யாத்திரை துவக்கினார். சபரிமலை ஐயப்பன்கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம்...

சபரிமலை பாதுகாப்பு ரத யாத்திரை; கேரளம் மாதூரில் தொடங்கி வைத்தார் எடியூரப்பா!

சபரிமலை ஆசாரங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கோரி நடைபெறும் இந்த ரத யாத்திரை, வரும் 13ஆம்தேதி சபரிமலை சென்றடைகிறது.

நாம் தோற்கவில்லை; நம்பிக்கை வாக்கெடுப்பில் பின்னடைவு மட்டுமே: உற்சாகமூட்டும் எடியூரப்பா!

சட்டசபைத் தேர்தலில் பாஜக.,வுக்கு தோல்வி ஏற்படவில்லை, நம்பிக்கை வாக்கெடுப்பில் பின்னடைவு ஏற்பட்டிருக்கலாம் அவ்வளவுதான். அதற்காக யாரும் நம்பிக்கை இழக்கத் தேவையில்லை.

எடியூரப்பாவிடம் காவிரி நீர் கேட்ட ஸ்டாலின், குமாரசாமியிடம் ஏன் கேட்கவில்லை தெரியுமா?

இன்னொருவர், ஸ்டாலினுக்குத் தெரியும், இந்த விவகாரம் பாஜக.,வினால் மட்டுமே தீர்க்கப் படக் கூடியது என்று! அதனால்தான், மத்திய அரசையும், மாநிலத்தில் அமைவதாக இருந்த பாஜக., அரசையும் வலியுறுத்திக் கேட்டார் என்று கூறியுள்ளார்.

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி! தங்கள் எம்.எல்.ஏ.,க்கள் மீது நம்பிக்கை இல்லாமல் செல்போனில் உளவு பார்த்த காங்கிரஸ்!

இது போன்ற தகவல் மஜத., எம்.எல்.ஏக்களின் மத்தியிலும் பரவியிருந்ததால், அச்சத்தில் இருந்தனர் மஜத எம்.எல்.ஏ.,க்கள். அதனால்தான், அவர்கள் தங்கள் செல்போன்களை பயன்படுத்தாமல், தாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் லேண்ட்லைன் எண்ணில் இருந்து பாஜக.,வினரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

ராஜினாமா செய்தார் எடியூரப்பா; அடுத்து என்ன செய்யப் போகிறார் ஆளுநர்?

முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக கூறிவிட்டு சட்டப் பேரவையில் இருந்து வெளியேறினார் எடியூரப்பா. பெரும்பான்மையை நிரூபிக்க இயலாத காரணத்தால் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறேன் என்று எடியூரப்பா கூறினார். பதவி ஏற்ற 56 மணி நேரத்தில் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ளார் எடியூரப்பா.

பாஜக.,வுக்காக மக்கள் அன்புடன் வாக்களித்தனர்: எடியூரப்பா

நான் கர்நாடகத்தின் 6.5 கோடி மக்களுக்கும் எனது நன்றியை காணிக்கை ஆக்க விரும்புகிறேன். இந்த மாநிலம் என் மீது மிகுந்த அன்பை வெளிப்படுத்தியுள்ளது. அதனால்தான் என் மீது நம்பிக்கை வைத்து 104 இடங்களை சட்டமன்றத்துக்காக அளித்திருக்கிறது.... என்று பேசினார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார் ஏடியூரப்பா!

நம்பிக்கை கோரி தீர்மானத்தை தாக்கல் செய்தார் எடியூரப்பா. அப்போது அவர், மே 19ஆம் தேதியான இன்று கீழ்வரும் தீர்மானத்தை முன் மொழிகிறேன் என்று கூறினார்.

பரபரப்பான திருப்பம்! வாஜ்பாய் வழியில் எடியூரப்பா பதவி விலகல் உரை நிகழ்த்தப் போகிறார்?

எனவே, வாஜ்பாய் வழியில் எடியூரப்பாவும் பதவி விலகல் உரை நிகழ்த்துவாரா அல்லது நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்வாரா என்று பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

4 மணிக்கான திட்டம்: எடியூரப்பாவுக்குக் கை கொடுக்கப் போகிறவர்கள் யார் தெரியுமா?

காங்கிரஸ் மற்றும் மஜத., கட்சியின் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த எம்எல்ஏ.,க்கள் சிலர் எடியூரப்பாவுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள், அல்லது, குழப்பத்தைப் பயன்படுத்தி வெளியேறி விடுவார்கள்

கர்நாடக தற்காலிக அவைத்தலைவர் நியமனம் செல்லும்: உச்ச நீதிமன்றம்

மக்களிடம் நம்பிக்கை இழந்து, கர்நாடக ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப் பட்ட காங்கிரஸால், தங்களுக்கு ஏற்பட்ட நிலையை ஜீரணிக்க இயலாமல், அனைத்து வழிகளையும் கையாண்டு, பாஜக.,வை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதற்கு ஏற்பாடு செய்துவருகிறது. இது கர்நாடக மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும், மஜத., காங்கிரஸ் மீது வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.