December 5, 2025, 6:45 PM
26.7 C
Chennai

இன்று சட்டபிரிவு 35-ஏ எதிரான வழக்கு விசாரணை – அமர்நாத் யாத்திரை ரத்து

19 Aug 05 amarnath yatra - 2025சட்டபிரிவு 35ஏ-க்கு எதிரான வழக்கு நாளை ஜம்முவில் விசாரணைக்கு வரவிருப்பதால் பாதுகாப்பு கருதி அமர்நாத் யாத்திரையானது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சட்டப்பிரிவு 35-ஏ ஆனது காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்குவதோடு, காஷ்மீர் மாநில மக்களுக்கு நிரந்தர குடிமக்கள் எந்த அந்தஸ்தையும் வழங்குகிறது. மேலும் இப்பிரிவின் கீழ் வெளிமாநிலத்தவர்கள் ஜம்மு மற்றும் காஷ்மீரில் எந்தவித அசையா சொத்தையும் வாங்க முடியாது.

இந்நிலையில் 35-ஏ சட்டபிரிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையானது இன்று நடைபெறவுள்ளது.

இதற்கிடையில் காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் 35-ஏ சட்டபிரிவுக்கு ஆதரவாக அமைதி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

காஷ்மீர் முழுவதும் பதற்றம் நிலவுவதால் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் வலுபடுத்தப்படுள்ளது.

இதை தொடர்ந்து மக்களின் பாதுகாப்பு கருதி அமர்நாத் யாத்திரையானது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஜம்மு முகாம்களில் உள்ள அமர்நாத் யாத்ரீகர்கள் முகாம்களிலிருந்து வெளியேற தடை விதித்திருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

விரைவில் பஞ்சாயத்து நகர்புற உள்ளாட்சி தேர்தல் மற்றும் நகராட்சி தேர்தல் நடைபெற உள்ளதால், இவ்வழக்கின் காரணமாக சட்ட-ஒழுங்கு பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது.

இதனால் வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை காஷ்மீர் மாநில அரசு உச்சநீதிமன்ற பதிவாளரிடம் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories