குறிப்பு: பேருந்துகளில் அதிக கட்டணம் செலுத்தி இடம் கிடைக்காமல் கூடுதல் தொகை செலுத்தி பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் வேளையில் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
தமிழக முதல்வர் தற்போது வெளிநாட்டில் இருந்தாலும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற உரிய கவனத்துடன் செயல்பட்டு ஒத்துழைப்பு நல்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்க இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
இந்நதாண்டுக்கான அமர்நாத் யாத்ரா வரும் இன்று தொடங்கவுள்ளது. இதற்காக ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது.
ஸ்ரீநகர் அமர்நாத் கோவிலுக்குச் செல்ல இதுவரை ஒருலட்சம் பேருக்கு மேல் முன்பதிவு செய்துள்ளனர். காஷ்மீர் மாநிலத்தின் தென்...