ஒற்றை இலக்க பதிவெண் வாகன கட்டுப்பாடு: தில்லியில் பைக்கில் செல்லும் அமைச்சர்கள்

Published:

 

புது தில்லி :

தில்லியில் ஒற்றை – இரட்டை இலக்க பதிவெண் கொண்ட வாகனங்களுக்கான கட்டுப்பாடு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் தில்லியில் மாநில அமைச்சர்கள் பலர் இருசக்கர வாகனங்களிலேயே தங்கள் அலுவலகத்திற்கு செல்கின்றனர்.

இன்று ஒற்றை இலக்க பதிவெண் கொண்ட வாகனங்கள் மட்டுமே இயக்கப்பட வேண்டும் என்பதால், ஒற்றை இலக்க பதிவெண் கொண்ட கார்களை வைத்துள்ள அமைச்சர்கள், தங்களின் பாதுகாப்பிற்காக ஒரு பாதுகாப்பு அதிகாரியை மட்டும் பின்னால் அமர்த்திக் கொண்டு இருசக்கர வாகனங்களில் செல்கின்றனர்.

சாலைகளில் தன்னார்வலர்கள் பலர் மாசுக் கட்டுப்பாட்டை வலியுறுத்தும் வகையில், பதாகைகள், பூக்களை ஏந்திக் கொண்டு, சாலையில் செல்லும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img