முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டில் சிபிஐ சோதனை நடத்த முன் வருமா ? : விஜயகாந்த்

 
முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்த சிபிஐ முன்வருமா ? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வினா எழுப்பியுள்ளார்.
வெள்ள பாதிப்புக்குள்ளான மக்களுக்கு முழுமையான அளவில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கடலூர் மாவட்டத்தில் நடைபெற்றது.
அந்த ஆர்ப்பாட்டத்தின் போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசிதாவது +-
கடலூர் மாவட்டத்தில், தற்போது கனமழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எப்போதாவது ஜெயலலிதா நேரில் வந்தாரா? தமிழகத்தில் வெள்ள பாதிப்புக்குப் பிறகு மத்திய அரசு ஒதுக்கிய நிதி என்னவாயிற்று?
தமிழகத்தில் ஆட்சி செய்பவர்களுக்கு பணத்தாசையும், பதவி ஆசையும் தான் உள்ளது.மக்களைப் பற்றி அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை.
கடலூர் மாவட்டத்திலுள்ள வீராணம், பெருமாள் ஏரிகள் முறையாக தூர்வாரி பராமரிக்கப்படவில்லை.மேலும் கடலூர் மாவட்டஆட்சியரோ வெள்ள பாதிப்புக்குள்ளானவர்களுக்கு சாப்பாடு போட்டதற்கே ரூ.40 கோடி செலவாகிவிட்டது என கணக்கு காட்டுகிறார்.இவர் ஜெயலலிதாவை மிஞ்சிவிட்டாரா எனத் தெரியவில்லை.
டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்தியது போல், முதலமைச்சர் ஜெயலலிதா முதல் அதிமுக அமைச்சர்கள், கவுன்சிலர்கள் வரை அனைவர் வீடுகளிலும் சிபிஐ சோதனை நடத்த முன்வருமா? என விஜயகாந்த் வினா எழுப்பியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Entertainment News

Popular Categories