December 7, 2025, 2:13 AM
25.6 C
Chennai

பாஜக.,வினரின் கடின உழைப்புக்கு… மோடி நன்றியும் பாராட்டும்!

IMG 20181212 WA0016 - 2025

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின இதில் பாஜக ஆட்சி செய்த மூன்று மாநிலங்களையும் காங்கிரஸிடம் பறிகொடுத்தது முன்னதாக இந்த மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன மேலும் இந்த மாநிலங்களில் பாஜக ஆட்சியை இழக்கும் என்று கடந்த ஓராண்டாகவே செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன இந்த நிலையில் ராஜஸ்தானிலும் மத்திய பிரதேசத்திலும் எப்படியாவது ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று பாஜகவினர் கடுமையாக போராடினர்

இந்த நிலையில் மூன்று மாநிலங்களில் பாஜக தோல்வியையே பரிசாக பெற்றது. பாஜக மேற்கொண்ட வளர்ச்சித் திட்டங்கள் மாநிலத்திற்கு செய்யப்பட்ட முன்னேற்றங்கள் என பலவித பிரசாரங்களையும் மீறி காங்கிரஸ் முன்வைத்த ஜாதி அரசியலும் பொய்யான வாக்குறுதிகளும் மக்களிடம் எடுபட்டதாக பாஜகவினர் கூறுகின்றனர் மேலும் மத்திய பிரதேசத்தில் கமல்நாத் போன்றவர்கள் இஸ்லாமியர்களிடம் மேற்கொண்ட மதரீதியான பிரசாரங்களும் கிறிஸ்துவ மிஷனரிகளின் வலுவான பாஜக எதிர்ப்பு பிரச்சாரங்களும் இந்த தேர்தலில் பெரும் பங்காற்றி இருப்பதை பாஜகவினர் உணர்ந்துள்ளனர்

இந்த நிலையில் பாஜகவினரின் கடுமையான உழைப்புக்கு பிரதமர் மோடி தனது நன்றியையும் பாராட்டுதல்களையும் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் அவரது ட்விட்டர் பதிவில்….

பாரதிய ஜனதா காரியகர்த்தர்கள் இரவு பகலாக மாநிலத் தேர்தல்களில் வெற்றி பெற வேண்டும் என்று கடினமாக உழைத்தார்கள். அவர்களது கடின உழைப்பை நான் பாராட்டுகிறேன். தேர்தலில் வெற்றி அல்லது தோல்வி என்பது வாழ்க்கையின் ஒரு அங்கம். இன்றைய தேர்தல் முடிவு நமக்கு இந்தியாவின் வளர்ச்சிக்காகவும் மக்களுக்காகவும் மேலும் அதிகம் உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தை அளிக்கிறது … என்று மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories