ஏழைகளின் தாய்… 15 ஆயிரம் பிரசவம் பார்த்த பாட்டி பத்மஸ்ரீ நரசம்மா காலமானார்!

Published:

sulakitti narasamma - 2026

கர்நாடகாவில் மருத்துவ வசதி இல்லாத கிருஷ்ணபுரா என்ற கிராமத்தில் 15 ஆயிரம் பெண்கள் வரை பிரசவம் பார்த்தவரும், அதற்கு அங்கீகாரம் பெறும் விதத்தில், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான, சுலகிட்டி நரசம்மா தனது 98 ஆவது வயதில் இன்று காலமானார்.

கர்நாடகாவின் பவகாடா தாலுகாவின் குக்கிராமமான கிருஷ்ணாபுராவில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரசவங்களை எளிய முறையில் வெற்றிகரமாகப் பார்த்தவர் நரசம்மா. இவர் 4 மகன்கள், 3 மகள்கள், 36 பேரக் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்.

உடல் நலக் குறைவு காரணமாக பெங்களூர் கெங்கேரியில் கேஜிஎஸ் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். மூச்சுக்குழலில் ஏற்பட்ட பிரச்னையால் கடந்த 5 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நரசம்மா, செவ்வாய்க்கிழமை இன்று மதியம் 3 மணிக்கு காலமானார்.


Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img