புண்யாஜனத்துக்காக சபரிமலை நடை அடைப்பு! எப்போது மீண்டும் திறப்பு?

sabarimala sannidhi closed tilljan12 - 2026

பாரம்பரியமிக்க சபரிமலையில் இன்று காலை இரு பெண்கள் போலீசார் உதவியுடன் நுழைந்தனர். அவர்கள் பதினெட்டுப் படிகளில் ஏற வில்லை என்று அவர்கள் கூறினர். விஐபிக்கள் செல்லும் பக்கவாட்டு படிகளில் ஏறி சபரிமலை சன்னதி முன் தரிசனத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

சபரிமலை பாரம்பரியம் தகர்க்கப்பட்டதால் பக்தர்கள் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளனர் ஏற்கெனவே சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட்டால் தாங்கள் நடையை அடைத்து சுத்தி பூஜை செய்வோம் என்றும் சபரிமலை சந்நிதியே முழுதும் அடைக்கப்படும் என்றும் தந்திரிகளும் பந்தள ராஜ குடும்பமும் தெரிவித்திருந்தது

அதன்படி இன்று காலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை ஐயப்பனை காண வரிசையில் நின்று வந்து கொண்டிருந்த நிலையில் இரு பெண்கள் நுழைந்ததால் சபரிமலை நடை அடைக்கப்பட்டது. மீண்டும் ஜனவரி மாதம் 12ஆம் தேதி சபரிமலை நடை திறக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் முன்னதாகவே பதிவு செய்து, ஏற்பாடுகளைச் செய்து வந்த பக்தர்கள் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர்.

1 COMMENT

  1. கேரளாவில் ஆட்சி செய்யும் கம்யூனிஸ்டின் சித்து விளையாட்டால் அவஸ்தையில் ஐயப்ப பக்தர்கள், இவர்களின் சிரமத்தால், அய்யப்பன் தண்டனை கொடுப்பார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories