December 6, 2025, 1:36 PM
29 C
Chennai

புண்யாஜனத்துக்காக சபரிமலை நடை அடைப்பு! எப்போது மீண்டும் திறப்பு?

sabarimala sannidhi closed tilljan12 - 2025

பாரம்பரியமிக்க சபரிமலையில் இன்று காலை இரு பெண்கள் போலீசார் உதவியுடன் நுழைந்தனர். அவர்கள் பதினெட்டுப் படிகளில் ஏற வில்லை என்று அவர்கள் கூறினர். விஐபிக்கள் செல்லும் பக்கவாட்டு படிகளில் ஏறி சபரிமலை சன்னதி முன் தரிசனத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

சபரிமலை பாரம்பரியம் தகர்க்கப்பட்டதால் பக்தர்கள் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளனர் ஏற்கெனவே சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட்டால் தாங்கள் நடையை அடைத்து சுத்தி பூஜை செய்வோம் என்றும் சபரிமலை சந்நிதியே முழுதும் அடைக்கப்படும் என்றும் தந்திரிகளும் பந்தள ராஜ குடும்பமும் தெரிவித்திருந்தது

அதன்படி இன்று காலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை ஐயப்பனை காண வரிசையில் நின்று வந்து கொண்டிருந்த நிலையில் இரு பெண்கள் நுழைந்ததால் சபரிமலை நடை அடைக்கப்பட்டது. மீண்டும் ஜனவரி மாதம் 12ஆம் தேதி சபரிமலை நடை திறக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் முன்னதாகவே பதிவு செய்து, ஏற்பாடுகளைச் செய்து வந்த பக்தர்கள் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர்.

1 COMMENT

  1. கேரளாவில் ஆட்சி செய்யும் கம்யூனிஸ்டின் சித்து விளையாட்டால் அவஸ்தையில் ஐயப்ப பக்தர்கள், இவர்களின் சிரமத்தால், அய்யப்பன் தண்டனை கொடுப்பார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories