கேரளத்தில் சர்ச்க்கு உரிமை கொண்டாடி… மோதல்! பிஷப் படுகாயம்! போலீஸார் குவிப்பு!

mannuthichurch - 2026

மன்னமங்கலம் செண்ட் மேரீஸ் சர்ச், மலங்காரா சர்ச் விவகாரத்தில் மோதல் வெடித்துள்ளது. ஆர்தோடாக்ஸ், மற்றும் ஜாகோபைட் பிரிவுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வலுத்துள்ளது. கடந்த மூன்று தினங்களாக வெளிப்படையாக சண்டையிட்டு வரும் இரு தரப்பும் நேற்று மேலும் மோதிக்கொண்டது.

திரிசூர் பிஷப் யுஹானோன் மார் மெலிடோஸ் தலைமையிலான, ஆர்தோடாக்ஸ் பிரிவைச் சேர்ந்தவர்கள், சர்ச்சின் கேட் வாசலில் முன்னர் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே நேரம் ஜகோபைட் பிரிவைச் சேர்ந்தவர்கள், சர்ச்சுக்குள் அமர்ந்து பிரார்த்தனைகளைப் பாடிக் கொண்டிருந்தனர். புதன் கிழமை காலை முதல் இந்தப் போக்கு நீடித்து வந்தது.

இந்நிலையில் திருச்சூர் செயிண்ட் மேரீஸ் சர்ச்சை நிர்வகிப்பது சம்பந்தமாக ஏற்பட்ட மோதலில் ஆர்த்தோடோக்ஸ் சபை திருச்சூர் பிஷப் காயம் அடைந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

யாக்கோபு சபையினரின் கட்டுப்பாட்டில் உள்ள சர்ச்சுக்குள் ஆர்தோடாக்ஸ் சபையினர் நுழைய முயன்றபோது கைகலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பிரச்னையை மேலும் தீவிரமாக கண்காணிப்பதாக மாவட்ட ஆட்சியர் டி.வி.அனுபமா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories