ரூ.5 லட்சத்துக்கும் குறைவான வருமானம் எனில் ரூ. 3 ஆயிரம் வரிச் சலுகை

புது தில்லி:

பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 3வது பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.

பட்ஜெட் தாக்கலின் போது பெரும்பாலானோர்களால் எதிர்பார்க்கப்பட்ட வருமான வரிச்சலுகை அறிவிக்கப்பட்டது. அதாவது ஆண்டுக்கு ரூ. 5 லட்சத்துக்கும் குறைவான வருமானம் உள்ளோருக்கு ரூ. 3 ஆயிரம் வரிச் சலுகை அறிவிக்கப்பட்டது. இந்த வருமான வரி சலுகையால் ரூ. 5 லட்சத்துக்கும் குறைவான ஊதியம் பெறும் 1 கோடி பேர் பயனடைவர்.
* ரூ. ஒரு கோடிக்கு மேல் வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரி 15 சதவீதமாக அதிகரிக்கப் பட்டுள்ளது. எனினும் மாத சம்பளம் பெருபவர்களுக்கான வருமான வரியில் மாற்றம் இல்லை

* வீட்டு வாடகை அலவன்ஸ் பெறாத வாடகைதாரர்களுக்கு ஆண்டுக்கு ரூ24,000 வரை கிடைத்து வந்த வரிச்சலுகை ரூ60,000 வரை உயர்த்தப்பட்டது.
இவை தவிர முதல் முறையாக வீடு வாங்குவோரின் ரூ35 லட்சம் வரையிலான வீட்டுக் கடன் மீதான வட்டியில் ரூ50,000 கூடுதல் வரிச் சலுகை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் வீட்டின் மதிப்பு ரூ50 லட்சத்துக்கும் அதிகமாகாமல் இருந்தால் மட்டுமே இந்த சலுகை பொருந்தும் எனவும் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

* பட்ஜெட்டில் வருமான வரி விகிதங்களில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.

* வருமான வரி சலுகையால் ரூ5 லட்சத்துக்கும் குறைவான ஊதியம் பெறும் 1 கோடி பேர் பயனடைவர்.

* வணிக நிறுவனங்களுக்கான வரி 29% ஆக குறைக்கப்படும்.

* வாடகை வீட்டில் வசிக்கும் வருமான வரிதாரருக்கு ரூ60,000 வரை வரிச்சலுகை -வாடகை வீட்டில் வசிப்போருக்கு இதுவரை சலுகை ரூ. 24,000 ஆக இருந்தது.

* -ஆண்டுக்கு ரூ5 லட்சத்துக்கும் குறைவான வருமானம் உள்ளோருக்கு ரூ3,000 வரிசலுகை.

* -நடப்பு நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை 3.9% ஆக இருக்கும்.

* சில மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் -தொழில் தொடங்குவதை எளிமையாக்க கம்பெனிகள் சட்டம் திருத்தப்படும்.

* உணவு பொருட்களை சந்தைப்படுத்த 100% அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி பீடி தவிர்த்த பிற புகையிலை பொருட்கள் மீது 10 முதல் 15% கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சிகரெட் விலை உயரும்.

* கார்கள் விலை உயருகிறது –
– டீசல் கார்களுக்கு 2.5%; சொகுசு கார்களுக்கு 4% வரி உயர்வு
-சிறிய கார்கள் மீது 1% அடிப்படை கட்டமைப்பு செஸ் வரி – ரூ. 10 லட்சத்துக்கு அதிகமான விலை கொண்ட கார்கள் மீது 1% கூடுதல் வரி அறிவிக்கப்பட்டுள்ளது.
-டீசல் கார்கள் மீது கூடுதலாக 2.5% அடிப்படை கட்டமைப்பு செஸ் வரி –

*நிலக்கரி மீதான பசுமை எரிசக்தி வரி டன்னுக்கு ரூ200-ல் இருந்து ரூ400 ஆக உயர்வு

* சிகரெட் விலை உயரும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

Topics

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Entertainment News

Popular Categories