மல்காங்கிரி ஒடிஸா மாநிலம், மல்காங்கிரி மாவட்டத்தில், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள மனைவிக்கு மருந்து வாங்க பணம் இல்லாததால், 2 மாத ஆண் குழந்தையை தந்தை விற்றுள்ளார். இதனை குழந்தைகள் நலக் குழு சனிக்கிழமை தெரிவித்தது. இதுகுறித்து அந்தக் குழுவின் மாவட்டத் தலைவர் சஞ்சுக்தா பிரதான் தெரிவித்தபோது, ஒடிஸா மாநிலம், சிட்டப்பள்ளியைச் சேர்ந்த சுக்ரா முதுலியின் மனைவி துமுசி முதுலி. சுக்ரா தன் 2 மாத ஆண் குழந்தையை சமூக சுகாதார அமைப்பைச் சேர்ந்த ஊழியர் ஒருவரிடம் கடந்த பிப்ரவரி மாதம் விற்றதாக தகவல் கிடைத்ததையடுத்து இந்த விவகாரத்தில் குழந்தைகள் நலக் குழுவினர் விசாரணை நடத்துமாறு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் குமார் ரெட்டி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, அவர்களிட விசாரணை மேற்கொண்டபோது, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் திட்டம் அல்லது இந்திரா அவாஸ் யோஜனா திட்டம் (வீடு வழங்கும் திட்டம்) உள்ளிட்ட அரசின் எந்தச் சலுகைகளும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை என்பதும், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட தன் மனைவிக்கு மருந்து வாங்க பணம் இல்லாததால், சமூக சுகாதார அமைப்பிடம் குழந்தையை விற்றதாக சுக்ரா முதலி கூறினார். இதற்காக இவருக்கு, அந்த ஊழியர் ரூ.700 பணமும், 50 கிலோ அரிசியும் வழங்கியதாக அவர் தெரிவித்தார். இவர்களுக்கு அரசின் சலுகைகள் கிடைக்கப் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். அதுவரை அந்தக் குழந்தை, சமூக சுகாதார அமைப்பிடமே இருக்கும் என்றார் பிரதான்.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
இந்தியா
திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!
திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.
உங்களோடு ஒரு வார்த்தை
வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!
‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!
கட்டுரைகள்
சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!
மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
இந்தியா
திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!
திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.
உங்களோடு ஒரு வார்த்தை
வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!
‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!
கட்டுரைகள்
சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!
மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
உரத்த சிந்தனை
இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?
“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?
விளையாட்டு
FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!
இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026
உரத்த சிந்தனை
மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?
இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

