மல்காங்கிரி ஒடிஸா மாநிலம், மல்காங்கிரி மாவட்டத்தில், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள மனைவிக்கு மருந்து வாங்க பணம் இல்லாததால், 2 மாத ஆண் குழந்தையை தந்தை விற்றுள்ளார். இதனை குழந்தைகள் நலக் குழு சனிக்கிழமை தெரிவித்தது. இதுகுறித்து அந்தக் குழுவின் மாவட்டத் தலைவர் சஞ்சுக்தா பிரதான் தெரிவித்தபோது, ஒடிஸா மாநிலம், சிட்டப்பள்ளியைச் சேர்ந்த சுக்ரா முதுலியின் மனைவி துமுசி முதுலி. சுக்ரா தன் 2 மாத ஆண் குழந்தையை சமூக சுகாதார அமைப்பைச் சேர்ந்த ஊழியர் ஒருவரிடம் கடந்த பிப்ரவரி மாதம் விற்றதாக தகவல் கிடைத்ததையடுத்து இந்த விவகாரத்தில் குழந்தைகள் நலக் குழுவினர் விசாரணை நடத்துமாறு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் குமார் ரெட்டி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, அவர்களிட விசாரணை மேற்கொண்டபோது, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் திட்டம் அல்லது இந்திரா அவாஸ் யோஜனா திட்டம் (வீடு வழங்கும் திட்டம்) உள்ளிட்ட அரசின் எந்தச் சலுகைகளும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை என்பதும், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட தன் மனைவிக்கு மருந்து வாங்க பணம் இல்லாததால், சமூக சுகாதார அமைப்பிடம் குழந்தையை விற்றதாக சுக்ரா முதலி கூறினார். இதற்காக இவருக்கு, அந்த ஊழியர் ரூ.700 பணமும், 50 கிலோ அரிசியும் வழங்கியதாக அவர் தெரிவித்தார். இவர்களுக்கு அரசின் சலுகைகள் கிடைக்கப் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். அதுவரை அந்தக் குழந்தை, சமூக சுகாதார அமைப்பிடமே இருக்கும் என்றார் பிரதான்.
Hot this week
சற்றுமுன்
நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!
'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
கட்டுரைகள்
மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
இந்தியா
தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!
தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா
இந்தியா
திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!
இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

Topics
சற்றுமுன்
நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!
'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
கட்டுரைகள்
மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
இந்தியா
தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!
தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா
இந்தியா
திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!
இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.
அரசியல்
தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!
திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
உரத்த சிந்தனை
மலர்வளையம் வைப்பவர்கள்… சுடுகாட்டுக்கே வழி சொல்வார்கள்!
யாரை வழிகாட்டியாகக் கொள்கிறோமோ அவர் கொண்டு சேர்க்கும் இடத்துக்குத்தான் போய்ச்சேர முடியும். வெட்டியாரிடம் வழிகேட்டால் அவர் சுடுகாட்டுக்குத்தான் வழிகாட்டுவார். தவறு வெட்டியார் மீது அல்ல.

