December 5, 2025, 4:15 PM
27.9 C
Chennai

ராஜீவ் காந்தியின் 28வது நினைவு தினம்: சோனியா, ராகுல் உள்ளிட்டோர் அஞ்சலி!

rajiv gandhi memory - 2025முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு, தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பாரதத்தின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

rajiv gandhi memorial - 2025

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப் படுகிறது.  ராஜீவ் இன்னுயிர் துறந்து 28 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டது.

1944 ஆகஸ்ட் 20ஆம் தேதி பிறந்த ராஜீவ் காந்தி, தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, பொதுக் கூட்டத்தில் வைத்து 1991 மே 21ம் தேதி விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தற்கொலைப் படையினரால் படுகொலை செய்யப் பட்டார்.

இவரது தாயார் பிரதமர் இந்திரா காந்தி 1984 அக்டோபர் 31 இல் பாதுகாவலரால் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர், இந்தியப் பிரதமராக பதவி ஏற்றார். விமானியாக வேண்டும் என்ற ஆவலில், விமானம் ஓட்டும் பணியில் ஈடுபட்டவரை, இவரது தாயார் இந்திரா காந்தி அரசியலுக்கு இழுத்து வந்தார்.

முன்னர் இவரது சகோதரர் சஞ்சய் காந்தியையே தனது அரசியல் வாரிசாக இந்திரா காந்தி முன்னிறுத்தியிருந்தார். ஆனால் அவர் விமான விபத்து ஒன்றில் காலமானதால், பின்னர் ராஜீவை அரசியலுக்குக் கொண்டு வந்தார் இந்திரா காந்தி. 1981 பிப்ரவரியில், சஞ்சய் காந்தியின் தொகுதியான உத்தரப் பிரதேசத்திலுள்ள அமேதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பின்னர் அமேதியை அவர் குடும்பமே தொடர்ந்து தன் வசம் வைத்துக் கொண்டிருந்தது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மறைவுக்கு தனது இதயபூர்வமான அஞ்சலியை தெரிவித்துக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட அஞ்சலி செய்தி:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories