புதமண தம்பதியர் ஒரே துப்பட்டாவில் துாக்கில் தொங்கி உயிரிழந்த சோகம்…..!

dead bady 1 - 2026

காதல் திருமணம் செய்த நடன கலைஞர் மனைவியுடன் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கேரள மாநிலம் கொல்லம் அஞ்சாலுமூடு பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (23). நடன கலைஞர்.

இவர் அதே பகுதியில் வசித்துவரும் ஆர்யா (21) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார் ஆர்யாவும் விஷ்ணுவை காதலித்துள்ளார். . இருவரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.

இவர்களது காதலுக்கு ஆர்யாவின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அந்த எதிர்ப்பையும் மீறி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்துக்கு பிறகு விஷ்ணுவின் பெற்றோர் வீட்டில் காதல் தம்பதி வசித்து வந்தனர்.

இந்த நிலையில் ஆர்யா கர்ப்பிணியானார். இந்த தகவல் அறிந்து நேற்று மாலை ஆர்யாவின் பெற்றோர் மகளை பார்ப்பதற்காக வந்தள்ளனா்.

dead bady - 2026அப்போது வீட்டில் விஷ்ணுவின் தாய் மட்டுமே இருந்துள்ளார்.

அவர்களது படுக்கை அறை பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரமாக தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. சந்தேகமடைந்த ஆர்யாவின் பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது விஷ்ணுவும், ஆர்யாவும் ஒரே துப்பட்டாவில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டனர். உடனடியாக அவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவர்களை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இருவரும் இறந்துவிட்டனர் என்று கூறினார். இது குறித்து அஞ்சாலுமூடு காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காதல் தம்பதியான விஷ்ணு – ஆர்யா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை.

இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories