December 6, 2025, 12:40 PM
29 C
Chennai

பள்ளி மாணவரின் அம்மா கணக்கில் ரூ.15 ஆயிரம் பணம் போடும் ‘அம்மா மடி’ திட்டம்! கையெழுத்திட்ட ஜெகன்!

jagan writer - 2025

“அம்ம ஒடி” (அம்மா மடி) பற்றி ஜெகனின் ஆந்திர அரசு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. “அம்ம ஒடி” என்ற திட்டம் இனி இன்ட்டர் படிக்கும் மாணவர்களுக்கும் பொருந்தும் என்பதுதான் அந்த திட்டத்தின் சிறப்பு.

“அம்ம ஒடி” திட்டத்தின் கீழ் ஜெகன் மோகன் அரசு மீண்டும் ஒரு பரபரப்பு தீர்மானத்தை எடுத்துள்ளது.  இன்டர் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கும் கூட இந்த திட்டம் பொருந்தும் என்று தெரிவித்துள்ளது. இதற்கான ஆணையை ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கல்வித்துறை அதிகாரிகளுக்கு விடுத்துள்ளார்.

நவ ரத்தினங்கள் எனப்படும் ஒன்பது திட்டங்களின் ஒரு பகுதியான ‘அம்மா ஒடி’ திட்டம் இன்டர்மீடியட் படிக்கும் மாணவர்களுக்கும் பொருந்தும் என்று முதல்வர் ஜெகன் தெளிவுபடுத்தியுள்ளார். கல்வித் துறை அதிகாரிகளுடன் வியாழன் அன்று நடந்த கூட்டத்தில் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.

இந்த திட்டத்தின் மூலம், வெள்ளை நிற ரேஷன் கார்டு உள்ள, ரெசிடென்ஷியல் முறையில் பள்ளியில் தங்கிப் படிக்கும் பிள்ளைகள் உள்ள ஒவ்வொரு தாயின் வங்கிக் கணக்கிலும் ரூ 15,000 செலுத்த வேண்டும் என்று ஜெகன் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அரசின் இளநிலைக் கல்லூரிகளுடன் சேர்ந்து ரெசிடென்ஷியல் கல்லூரி (தங்கிப் பயிலும் கல்லூரி மற்றும் ஹாஸ்டலில் தங்கி படிப்பவர்கள்) அனைவருக்கும் கூட அம்ம ஒடி திட்டம் சென்று சேர்கிறது.

ஜெகனின் நவரத்தினங்களில் ஒன்றான அம்ம ஒடி (அம்மா மடி) திட்டத்தின்படி தாம் அதிகாரத்திற்கு வந்தால் பள்ளியில் படிக்கும் இதிலுள்ள ஒவ்வொரு தாய்க்கும் ரூ.15.000 அளிப்பேன் என்று தேர்தலில் பிரசாரம் செய்திருந்தார் ஜெகன்மோகன் ரெட்டி. அதன்படி அரசு அமைத்த உடனே இந்த தீர்மானத்தை அமுல் படுத்துகிறார்.

மாநில நிதி அமைச்சரும் இதனை உறுதிப் படுத்தி, அறிக்கை வெளியிட்டுள்ளார். தேர்தலில் செய்த பிரசாரத்தின்படி பள்ளி மாணவர்களின் அம்மாக்களுக்கு மட்டுமே வங்கிக் கணக்கில் ரூ.15,000 சேர்க்கப் படும் என்று சொன்னவர் தற்போது இன்டர் படிக்கும் மாணவர்களுக்கும் இது பொருந்தும் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories